Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

மஸ்குக்கு ஐடியா தருகிறாரா ஓலா சிஇஓ….?

பிரபல தொழிலதிபரும், எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் , தொழில்கள் செய்வதை நிறுத்தலாம் என்று ஓலா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால் கூறியுள்ளார். தனியார் பத்திரிகை சார்பில் பிடி 100 என்ற நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. இதில் பேசிய பவிஷிடம் மஸ்க் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பவிஷ், மஸ்கை விட தாம் வயதில் குறைவானவர் என்றும், மாற்றத்துக்காக மஸ்க் வேறு ஏதையாவது செய்யலாம் என்றும், தாம் செய்யும் தொழிலை மஸ்கும் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்திய உடைகளே தனது தேர்வு என்று கூறிய பவிஷ், மேற்கத்திய நாடுகளுக்கான தயாரிப்பாக டெஸ்லா இருப்பதாகவும், மற்ற அனைத்து பகுதிகளுக்கும் ஓலா நிறுவனம்தான் என்றார். இந்தியாவுக்கான தயாரிப்புகளை உருவாக்குவதில் பெரிய வாய்ப்பு உள்ளதாகவும். அதைத்தான் ஓலா எலெக்ட்ரிக் செய்து வருவதாகவும், கூறியுள்ளார். ஓலா நிறுவனத்தின் குருடிரிம் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் தொடங்கி 8 மாதங்கள் மட்டுமே ஆகிறது. இந்த நிறுவனத்தின் இலக்கு இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தர வேண்டும் என்றும், இது இந்தியாவுக்கு நீண்டகாலத்துக்கு தரவேண்டும் என்றும் பவிஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களே வடிவமைக்கும் நேரம் இது என்றும் பவிஷ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *