Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன பங்குகள் உயர்வு..

தென்னிந்தியாவில் பிரபல நகைக்கடைகளில் ஒன்றாக திகழ்வது கல்யாண் ஜூவல்லர்ஸ். இந்த நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை 4 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. மேலும் இதுவரை இல்லாத உச்சமாக அந்நிறுவன பங்குகள் 683.15 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்த நிறுவன பங்குகள்விலை 8 மடங்கு உயர்ந்துள்ளன.
இன்னும் 19 விழுக்காடு வரை கூட விலை உயர வாய்ப்பிருப்பதாக எச்எஸ்பிசி நிறுவனம் கணித்துள்ளது. 810 ரூபாய் வரை கூட இந்த பங்குகள் செல்ல வாய்ப்புள்ளதால் , இந்த பங்குகளை வாங்குவதில் தவறில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிறுவனத்தின் 63லட்சம் பங்குகள் ஏற்கனவே விற்றுத்தீர்ந்துள்ளன. டாடாவின் டைட்டன் நிறுவனம்தான் கல்யாண் ஜூவல்லர்ஸ்க்கு போட்டியாக உள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸின் புரோமோடர்ரான திரிக்கூர் சீதாராம ஐயர் கல்யாணராமன் அண்மையில் அந்நிறுவனத்தின் 2.36% பங்குகளை வாங்கியிருந்தார். வலுவாக இந்த நிறுவனம் வளர்ந்து வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *