Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

டாடா சன்சில் – ஐபிஓ திட்டம் கைவிடப்படுகிறதா?

ஆரம்பப் பங்கு வெளியிடும் திட்டத்தை டாடா சன்ஸ் நிறுவனம் தற்காலிகமாக கைவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்பி குரூப் என்ற நிறுவனம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர். இந்த நிறுவனம் அண்மையில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ள நிலையில் டாடா சன்ஸ் ஐபிஓ திட்டம் தள்ளிப்போக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது டாடா சன்ஸ் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதாவது வங்கியல்லாத நிதி நிறுவனம் என்ற பதிவை ரத்து செய்ய ரிசர்வ் வங்கியிடம் முறையிடப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் எஸ்பி குரூப் நிறுவனத்துக்கு 18.5% பங்குகள் உள்ளன. ஐபிஓ வெளியிட்டால் தங்கள் கடனும் குறையும் என்று டாடா குழுமத்திடம் எஸ்பி குரூப் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய ஆணையின்படி, வங்கியல்லாத நிதிநிறுவனங்களில் உயர் அடுக்கில் உள்ள நிறுவனங்கள் அடுத்தாண்டு செப்டம்பருக்குள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படவேண்டும். ஆனால் டாடா சன்ஸ் நிறுவனம் தாம் வாங்கியிருந்த 21,813 கோடி ரூபாய் கடனையும் முழுமையாக அடைத்துவிட்டது. டாடா சன்ஸ் நிறுவன ஆண்டு அறிக்கையின்படி டாடாசன்ஸ் நிறுவன வளர்ச்சி 25% உள்ளதாகவும், மொத்த வருவாய் 43,893 கோடி ரூபாயாகவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் கடன் முற்றிலுமாக குறைந்து 2679 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரிகள் செலுத்தியது போக அந்நிறுவனத்துக்கு லாபம் மட்டுமே 34,653 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்தாண்டை விட 57%அதிகமாகும். கோர் இன்வஸ்ட்மன்ட் கம்பெனி எனப்படும் சிஐசி சான்றையும் ரத்து செய்யக் கோரி டாடா நிறுவனம் ரிச்ர்வ் வங்கியிடம் முறையிட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியும் விரைவில் பதில் அளிக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *