Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

டாடா, பஜாஜை மிஞ்சிய வாரி எனர்ஜிஸ்..

வாரி எனர்ஜீஸ் நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டில் டாடா மற்றும் பஜாஜை மிஞ்சியுள்ளது. சோலார் தகடுகளை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் அண்மையில் ஆரம்ப பங்குகளை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் பங்குகள் 76 மடங்கு அதிகம் வாங்கப்பட்டுள்ளது. 97.34லட்சம் பேர் இந்த நிறுவன பங்குகளை வாங்கியுள்ளனர். 4,321கோடி ரூபாய் நிதியை வசூலிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 97.34லட்சம் முறை வாங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ஐபிஓ 73லட்சம் முறை வாங்கப்பட்டதே சாதனையாக இருந்தது. 2,10,79,384 பங்குகள் விற்க முடிவு செய்யப்பட்ட நிலையில், 2லட்சத்து 41 ஆயிரத்து 857 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டது. 3,600 கோடி ரூபாய்க்கு ஈக்விட்டியாகவும், நிறுவனபங்குகளை ஓஎஃப் எஸ் வகையில் 48லட்சம் ஈக்விட்டி பங்குகளும், என 4,321 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கத் திட்டமிடப்பட்டது. ஒரு பங்கின் விலை 1,427 ரூபாயில் இருந்து 1503 ரூபாயாக இருந்தது. இதில் 65 கோடி ரூபாய் என்பது தனது பணியாளர்களுக்கு அந்நிறுவனம் ஒதுக்கியது. 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், சோலார் தகடுகளை செய்து வருகிறது. குஜராத்தில் சூரத், டும்ப், நந்திகிராம்,சிக்லி உள்ளிட்ட பகுதிகளிலும். உத்தரபிரதேசத்திலும் உற்பத்தியை செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *