Latest:
விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege2025-26இல் 23.4 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியாஇந்தியாவின் டாப் 5 ஐ.டி நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு விகிதம் சரிவுவிப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege2025-26இல் 23.4 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியாஇந்தியாவின் டாப் 5 ஐ.டி நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு விகிதம் சரிவு
Latest:
விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege2025-26இல் 23.4 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியாஇந்தியாவின் டாப் 5 ஐ.டி நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு விகிதம் சரிவுவிப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege2025-26இல் 23.4 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த மாருதி சுசுகி இந்தியாஇந்தியாவின் டாப் 5 ஐ.டி நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு விகிதம் சரிவு
செய்தி

போனஸ் குறித்து வரும் 30 ஆம் தேதி பேச்சு..

இந்திய பங்குச்சந்தைகளில் முக்கியமான பங்குச்சந்தையும், அதிக முதலீடுகளை ஈர்க்கும் சந்தையுமாக திகழ்கிறது மும்பை பங்குச்சந்தை.
இந்த பங்குச்சந்தையின் இயக்குநர்கள் கூட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் போனஸ் பங்குகள் அளிப்பது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. அப்படி போனஸ் பங்குகள் அளிக்கப்பட்டால், கடந்த 3 ஆண்டுகளில் மும்பை பங்குச்சந்தை அளிக்கும் இரண்டாவது போனஸாக இது அமையும். கடந்த 2022-ல் இதுபோன்ற ஒரு அறிவிப்பும் வெளியாகியிருந்தது. நிதி சார்ந்த பணிகள் இருப்பதால் வரும் ஏப்ரல் 1 வரை வணிக சாளரம் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் பங்குகள் 103.6விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7.91 விழுக்காடு ஏற்றத்தை இந்த பங்குச்சந்தை கண்டுள்ளது.
அதே நேரம் தேசிய பங்குச்சந்தையின் பங்குகள் 17.89 விழுக்காடு கடந்த 3 மாதங்களில் குறைந்துள்ளது. ஆனால் கடந்த 6 மாதங்களில் மட்டும் அந்த பங்குச்சந்தையின் பங்குகள் 16.59 விழுக்காடு உயர்ந்து இருக்கிறது. 14 நாட்கள் ரிலேடிவ் பல குறியீடு என்ற விகிதம் 49.9விழுக்காடாக உள்ளது. இது சமநிலையையே குறிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *