Latest:
The Way Ahead for the Tata Groupடாடா குழுமத்தின் எதிர்காலப் பாதைAI தாக்கத்தின் மத்தியில், புதிய உலகளாவிய வணிகப் பிரிவுகளை அறிவித்துள்ள TCS11 AI நிறுவனங்களில் 4,300 கோடி டாலர் முதலீடு செய்த பிரேம்ஜி இன்வெஸ்ட்அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பணவியல் குழுவில் 3 இந்தியர்கள் நியமனம்ரூபாய் மதிப்பை நிலை நிறுத்திய ரிசர்வ் வங்கியின் 10,000 கோடி டாலர் சவால்சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான செபியின் புதிய சீர்திருத்தங்கள்AI ஆதிக்கம் காரணமாக 35,000 தொழில்நுட்பப் பணியிடங்கள் ரத்தாக வாய்ப்புசட்டத்தின் பிடியில் இருந்து அனில் அம்பானியின் சமீபத்திய தப்பித்தல்Anil Ambani's Latest Escape: How India's Super-Rich Continue to Evade Accountability in a Pattern of Elite ImpunityThe Way Ahead for the Tata Groupடாடா குழுமத்தின் எதிர்காலப் பாதைAI தாக்கத்தின் மத்தியில், புதிய உலகளாவிய வணிகப் பிரிவுகளை அறிவித்துள்ள TCS11 AI நிறுவனங்களில் 4,300 கோடி டாலர் முதலீடு செய்த பிரேம்ஜி இன்வெஸ்ட்அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பணவியல் குழுவில் 3 இந்தியர்கள் நியமனம்ரூபாய் மதிப்பை நிலை நிறுத்திய ரிசர்வ் வங்கியின் 10,000 கோடி டாலர் சவால்சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான செபியின் புதிய சீர்திருத்தங்கள்AI ஆதிக்கம் காரணமாக 35,000 தொழில்நுட்பப் பணியிடங்கள் ரத்தாக வாய்ப்புசட்டத்தின் பிடியில் இருந்து அனில் அம்பானியின் சமீபத்திய தப்பித்தல்Anil Ambani's Latest Escape: How India's Super-Rich Continue to Evade Accountability in a Pattern of Elite Impunity
Latest:
The Way Ahead for the Tata Groupடாடா குழுமத்தின் எதிர்காலப் பாதைAI தாக்கத்தின் மத்தியில், புதிய உலகளாவிய வணிகப் பிரிவுகளை அறிவித்துள்ள TCS11 AI நிறுவனங்களில் 4,300 கோடி டாலர் முதலீடு செய்த பிரேம்ஜி இன்வெஸ்ட்அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பணவியல் குழுவில் 3 இந்தியர்கள் நியமனம்ரூபாய் மதிப்பை நிலை நிறுத்திய ரிசர்வ் வங்கியின் 10,000 கோடி டாலர் சவால்சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான செபியின் புதிய சீர்திருத்தங்கள்AI ஆதிக்கம் காரணமாக 35,000 தொழில்நுட்பப் பணியிடங்கள் ரத்தாக வாய்ப்புசட்டத்தின் பிடியில் இருந்து அனில் அம்பானியின் சமீபத்திய தப்பித்தல்Anil Ambani's Latest Escape: How India's Super-Rich Continue to Evade Accountability in a Pattern of Elite ImpunityThe Way Ahead for the Tata Groupடாடா குழுமத்தின் எதிர்காலப் பாதைAI தாக்கத்தின் மத்தியில், புதிய உலகளாவிய வணிகப் பிரிவுகளை அறிவித்துள்ள TCS11 AI நிறுவனங்களில் 4,300 கோடி டாலர் முதலீடு செய்த பிரேம்ஜி இன்வெஸ்ட்அமெரிக்க ரிசர்வ் வங்கியின் பணவியல் குழுவில் 3 இந்தியர்கள் நியமனம்ரூபாய் மதிப்பை நிலை நிறுத்திய ரிசர்வ் வங்கியின் 10,000 கோடி டாலர் சவால்சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான செபியின் புதிய சீர்திருத்தங்கள்AI ஆதிக்கம் காரணமாக 35,000 தொழில்நுட்பப் பணியிடங்கள் ரத்தாக வாய்ப்புசட்டத்தின் பிடியில் இருந்து அனில் அம்பானியின் சமீபத்திய தப்பித்தல்Anil Ambani's Latest Escape: How India's Super-Rich Continue to Evade Accountability in a Pattern of Elite Impunity
உள்நாட்டு செய்திகள்

மாருதி சுசுகிக்கு BEST வருஷம்..??

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறந்த வருடாந்திர செயல்திறனை அடைய உள்ளது. இந்த ஆண்டு அதன் பங்குகள் 46.21% உயர்ந்துள்ளன. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

அதன் பங்கு விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் சீரடைந்தது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து நல்ல அதிகரிப்பை பெற்றது. அரசாங்கத்தின் மறைமுக வரி குறைப்புக்கள், ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்புகள் மற்றும் உள்நாட்டு தேவையை அதிகரிப்பதற்கான பிற கொள்கை நடவடிக்கைகள் ஆகியவை சிறிய கார் விற்பனையை அதிகரிக்கச் செய்தது. இது அக்டோபர் மாத எண்ணிக்கையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது.

பண்டிகைக் காலத்தில் (22 செப்டம்பர் – 31 அக்டோபர் 2025), இந்நிறுவனம் 4,00,000 யூனிட் விற்பனையைப் பதிவு செய்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 2,11,000 யூனிட்களாக இருந்தது. இதில், சிறிய கார்களின் பங்கு சுமார் 2,50,000 யூனிட்களாக இருந்தன. இது 100% ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கிறது.

செப்டம்பர் காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் ₹3,349 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட ₹3,102 கோடியை விட அதிகமாகும். செயல்பாடுகளிலிருந்து வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 13% அதிகரித்து ₹42,344 கோடியாக உள்ளது.

இருப்பினும், விற்பனை 5, 51,000 யூனிட்டுகளாகவே இருந்தது. ஜிஎஸ்டி தொடர்பான விலைக் குறைப்புகளை எதிர்பார்த்து வாடிக்கையாளர்கள் கொள்முதலை ஒத்திவைத்ததால் உள்நாட்டு விற்பனை 5.1% குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதிகள் 42.2% அதிகரித்து 110,000 யூனிட்டுகளை எட்டியுள்ளன. EBITDA விகிதம் 10.5% ஆக இருந்தது. இது 140 அடிப்படை புள்ளிகள் (YoY) சரிவைக் குறிக்கிறது.

நடப்பு அரையாண்டிலும், அதற்குப் பிறகும், மின்சார வாகன துறை சுமார் 6% வளர்ச்சியடையும் என்று இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. அதே நேரத்தில் சிறிய கார்கள் விற்பனை சுமார் 10% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *