Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
உள்நாட்டு செய்திகள்

RBL -ENBD தீவிர ஆலோசனை..!

இந்திய தனியார் வங்கியான RBL வங்கி மற்றும் எமிரேட்ஸ் NBD (ENBD) ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மும்பையில் சந்தித்து, எதிர்கால வணிகத் திட்டங்களைப் பற்றி விவாதித்தனர். மும்பை ட்ரைடென்ட் நாரிமன் பாயிண்டில் நடைபெற்ற முழு நாள் கூட்டம், RBL வங்கியில் பெரும் பகுதி பங்குகளை ENBD வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் பெரிய கலந்துரையாடலாகும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தோராயமாக $300 கோடி அல்லது ₹26,850 கோடி அளவுக்கு RBL வங்கியில், எமிரேட்ஸ் NBD (ENBD) முதலீடு செய்ய உள்ளது. RBL வங்கியில் 60 சதவீதம் வரை முன்னுரிமை பங்குகள் வெளியீடு மூலம் இது செய்யப்பட உள்ளது. பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக, இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (செபி) கையகப்படுத்தல் விதிமுறைகளுக்கு இணங்க, RBL வங்கியின் பங்குதாரர்களிடமிருந்து 26 சதவீதம் வரை வாங்குவதற்கு ENBD ஒரு திறந்த கொள்முதல் திட்டத்தையும் செயல்படுத்தும்.

RBL வங்கி சில்லறை ரக கடன் விநியோகத்தில் தடம் பதித்துள்ள ஒரு சிறிய மற்றும் நடுத்தர கால கடன் வழங்குநராகும். ENDB–RBL வங்கி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள ஒரு உயர் அதிகாரி, “இந்த சந்திப்பு நீண்ட கால அடிப்படையில், குறிப்பாக கார்ப்பரேட் துறைக்கான பெரிய ஒப்பந்தங்களில், எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் ஆகும்”என்று கூறியள்ளார்.

1943 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ரத்னாகர் வங்கியாக நிறுவப்பட்ட RBL வங்கியின் MD & CEOஆக 2010இல், பாங்க் ஆஃப் அமெரிக்காவின் முன்னாள் நாட்டுத் தலைவரான விஸ்வவீர் அஹுஜா, உயர்மட்ட வெளிநாட்டு வங்கியாளர்கள் குழுவுடன் பொறுப்பேற்றார். அதன் பிறகு இந்த வங்கி பெரும் மாறுதல்களுக்கு உட்பட்டது. புதிய மூலதனத்தைத் ஈர்த்து, வங்கியின் வளர்ச்சியை மேம்படுத்தினர்.

கொரொனா தொற்றின் போது, வாராக் கடன்கள் மற்றும் உயர்மட்ட தலைமைத்துவம் குறித்த ரிசர்வ் வங்கி தெரிவித்த கவலைகள் காரணமாக அஹுஜா வங்கியை விட்டு வெளியேறினார். ஆர். சுப்பிரமணியகுமார் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வங்கியில் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக சேர்ந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *