Latest:
2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணி2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணி
Latest:
2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணி2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்ஜெர்மன் கடன் பத்திரங்களின் வருவாய் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரிப்புகிரெடிட் சூஸெ AT1 பத்திரங்கள் வழக்குகளில் HDFC வங்கி வெற்றிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும் – பாகம் 2Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 2அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணி
உள்நாட்டு செய்திகள்

ரூ.2லட்சம் கோடியை வங்கி அமைப்புக்குள் செலுத்தும் RBI

தற்போதைய பணப்புழக்கம் மற்றும் நிதி நிலைமைகளை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியான பணப்புழக்க நடவடிக்கைகளை அறிவித்தது. இதன் மூலம் வங்கி அமைப்புக்குள் 2,300 கோடி டாலருக்கும் அதிகமான (சுமார் ரூ. 2 லட்சம் கோடி) நிதி செலுத்தப்படும்.

நிதி அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த, ரிசர்வ் வங்கி திறந்த சந்தை பத்திர கொள்முதல், அந்நியச் செலாவணி மாற்று ஒப்பந்தம் மற்றும் மாறும் விகித ரெப்போ செயல்பாடு ஆகியவற்றின் கலவையைப் பயன்படுத்தும்.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஆர்பிஐ ஜனவரி 30, 2026 அன்று ரூ. 25,000 கோடி மதிப்புள்ள 90 நாள் மாறும் விகித ரெப்போ (VRR) செயல்பாட்டை முன்னெடுக்கும். இது வங்கிகள் பிணைய ஈடுகளுக்கு எதிராக சந்தையால் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்களில் நிதியைப் பெற அனுமதிக்கும்.

மேலும், ஆர்பிஐ பிப்ரவரி 4 அன்று மூன்று வருட கால அவகாசத்துடன் 1,000 கோடி டாலர் மதிப்புள்ள USD/INR வாங்குதல்/விற்றல் மாற்று ஏலத்தையும் நடத்தும். இந்த நடவடிக்கை, அந்நியச் செலாவணி சந்தை நிலைமைகளை சீராக்கும் அதே வேளையில், நீடித்த ரூபாய் பணப்புழக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கூடுதலாக, ரிசர்வ் வங்கி, பிப்ரவரி மாதம் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் மொத்தம் ரூ. 1,00,000 கோடி மதிப்புள்ள அரசுப் பத்திரங்களை வாங்கும் என்று கூறியுள்ளது.

பண வீக்க தரவுகளுக்கான திருத்தப்பட்ட தொடர், பிப்ரவரியில் பணவீக்க தரவுகள் வெளியானவுடன் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரி மாத நாணயக் கொள்கை மதிப்பாய்வில் ஆர்பிஐ அதன் பணவீக்கம் அல்லது வளர்ச்சி கணிப்புகளைத் திருத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஜனவரி மாதம் இதுவரை அமைப்பு ரீதியான பணப்புழக்கம் சராசரியாக ரூ. 59,356 கோடி உபரியாக இருந்துள்ளது. ஆர்பிஐ டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ரூ. 3 லட்சம் கோடி மதிப்புள்ள திறந்த சந்தை கொள்முதல்களை நடத்தியுள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் மொத்த திறந்த சந்தை கொள்முதல் ரூ. 5.20 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பிப்ரவரி 2025 முதல் ஆர்பிஐ ஒட்டுமொத்தமாக ரெப்போ விகிதத்தை 125 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.25% ஆக நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *