பெரிய டீலை முடித்த நிறுவனம்..
தற்போது கூட்டு நிறுவனமாக இயங்கி வரும் பஜாஜ் அலியான்ஸ் நிறுவனத்தில், அலியான்ஸ் நிறுவனத்தின் 26 % பங்குகளை வாங்க பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் புதிய ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
Read Moreதற்போது கூட்டு நிறுவனமாக இயங்கி வரும் பஜாஜ் அலியான்ஸ் நிறுவனத்தில், அலியான்ஸ் நிறுவனத்தின் 26 % பங்குகளை வாங்க பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் புதிய ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
Read Moreபாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இந்தியாவில் அதிகம் விரும்பி சாப்பிடப்படுவதால், அதில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக பெப்சிகோநிறுவன தெற்காசிய சிஇஓ ஜக்ரட் கோட்டேச்சா தெரிவித்துள்ளார். குர்குரே, லேஸ்
Read Moreபங்குச்சந்தைகளில் நிதிகளை மேலாண்மை செய்யும் ஃபண்ட் மேனேஜர்களுக்கு தனியாக சம்பளமாக பணம் தரவேண்டியுள்ளது, இந்த நிலையில் அவர்களுக்கான பணத்தை குறைப்பது குறித்து சீனா திட்டமிட்டுள்ளது. பரஸ்பர நிதியில்
Read Moreசெயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் நடந்து வரும் நிலையில் இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ தனது உலகளாவிய வணிகத்தை மாற்றி அமைத்து வருகிறது.
Read Moreஇந்தியாவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து விற்க ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் 1.4பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரிஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ள நிலையில், அதன் கிளை
Read Moreசெக் குடியரசு நாட்டை பூர்விகமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஸ்கோடா. இந்த நிறுவனம் அடுத்தாண்டு இந்தியாவிற்குள் 1லட்சம் கார்களை விற்க திட்டமிட்டுள்ளது. இது வருடாந்திர சராசரி அளவை
Read Moreஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் களமிறங்கியுள்ளதால் பிபிஓகளில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், வன்பொருள் மற்றும்
Read Moreஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஃபோக்ஸ்வாகன், இந்த நிறுவனம் ஐரோப்பாவில் பிரபல கார் நிறுவனமாக திகழ்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கார்களுக்கு மவுசு குறைந்து வருகிறது.
Read Moreநாட்டின் பெரிய கடன் வழங்கும் தனியார் வங்கியாக இருக்கும் எச்டிஎப்சி வங்கி, தனது வாராக்கடன்களில் இரண்டு பிரிவை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த இரண்டு பிரிவுகளின் அளவு
Read Moreமின்சாதன உற்பத்தியில் தனித்துவம் பெற்ற எல்ஜி நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இசைவு தெரிவித்துள்ளது. தென்கொரியாவை
Read Moreசெயற்கைக்கோள் சார்ந்த இணையவசதி வழங்கும் அலைக்கற்றையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டும் ஆரம்ப கட்டத்தில் அளிக்க டிராய் நெருக்கடி அளித்துள்ளது. ஆனா் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனமோ
Read Moreஅண்மையில் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவில் பெரிதும் பாதிக்கப்பட்டது சில்லறை வணிகர்கள்தான்.வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை விட சில்லறை முதலீட்டாளர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டது. தேசிய பங்குச்சந்தையின் முக்கியமான
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் மார்ச் 12 ஆம் தேதி புதன்கிழமை பெரியளவில் சரிவு காணப்படவில்லை.அதேநேரம் பெரிய ஏற்றமும் ஏற்படவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 புள்ளிகள்
Read Moreபிரான்ஸை தலைமையிடமாக செயல்படும் அம்ப்ளிடியூட் சர்ஜிகள் என்ற நிறுவனத்தினை வாங்க சைடஸ் லைஃப்சைன்சஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 256.8 மில்லியன் யூரோவுக்கு இந்த டீல் பேசப்பட்டு வருகிறது. உலகளாவிய
Read Moreஇந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் குறிப்பாக இருசக்கர வாகனங்கள் பிரிவில் பிரபலமான நிறுவனமாக வலம் வருகிறது பஜாஜ். இந்த நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன உற்பத்தியும் கணிசமாக உயர்ந்துள்ளது.
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் ஜனவரி மாதத்தை விட ஃபிப்ரவரி மாதத்தில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் விகிதம் 26 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த ஜெனவரியில் 36,687.78 கோடி ரூபாயாக
Read Moreபிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜாகுவார் லேன்ட்ரோவர் கார் தயாரிப்பு நிறுவனத்தை டாடா மோட்டார் நிறுவனம் வாங்கியது முதல் அந்த கார்களுக்கு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
Read Moreமத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் இண்டஸ் இன்ட் வங்கிக்கு அறிவுறுத்தல் ஒன்றை செய்திருக்கிறது. அதில், தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய பதவிகளுக்கு
Read Moreகடந்த வாரத்தில் உயர்ந்து முடிந்த இந்திய பங்குச்சந்தைகள், வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிவை கண்டன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 217 புள்ளிகள் குறைந்து 74ஆயிரத்து
Read More