பிரிகிறது வேதாந்தா..
சுரங்கத்தொழிலில் முன்னணி நிறுவனமாக உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம் வேதாந்தா ஒரு அறிக்கையை அளித்துள்ளது. இதற்கு
Read Moreசுரங்கத்தொழிலில் முன்னணி நிறுவனமாக உள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம் வேதாந்தா ஒரு அறிக்கையை அளித்துள்ளது. இதற்கு
Read Moreகடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை மீண்டும் அதிவேகத்தில் உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணமாக உலகளாவிய பதற்றம் தான் காரணம் என்றும் இதேபோல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் ,
Read Moreஉலகளவில் பொருளாதார சமநிலை நிலவி வரும் நிலையில் அதில் இருந்து பாதுகாக்கும் வகையில் புதிய உத்திகளை ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளது. சந்தை ஏற்றத்தாழ்வுக்கு ஏற்றபடிதான்இந்திய ரூபாயின்
Read Moreஇணைய வசதி இல்லாமல் பணத்தை அனுப்பி வைக்கும் வசதிக்கு யுபிஐ123 என்று பெயர்.இந்த வகை பரிவர்த்தனைகள் பட்டன் போன்களில் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி
Read Moreஇந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை கடும் சரிவு காணப்பட்டது கடந்த 19 ஆம் தேதி சரிவில் இருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் வியாழக்கிழமை கடுமையாக வீழ்ந்தன. அதானி
Read Moreகவுதம் அதானி நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் புகார்கள் எழுந்த நிலையில், அந்த நிறுவன பங்குகள் சரிந்தது. இதனால் எல்ஐசி நிறுவனத்துக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு
Read Moreஅதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் 20 % சரிந்துள்ள நிலையில், கவுதம் அதானி மற்றும் 7 நிறுவனங்கள் பிரச்சனையில் சிக்கியுள்ளன. இந்த நிலையில் புகாருக்கு ஆளான
Read Moreஅமெரிக்காவில் லஞ்சம் வழங்கியதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரம் இல்லாமல் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும், இது தொடர்பாக
Read Moreஇந்தியளவில் பிரபல தொழிலதிபராக வலம் வருபவர் கவுதம் அதானி, குறுகிய காலத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த அதானி, தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். மிகப்பெரிய
Read Moreமகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து மீண்டும் 57
Read Moreமின்வணிக நிறுவனங்கள் தங்கள் அடுத்த முயற்சியாக துரித வணிக நிறுவனமாக மாறியுள்ளன. இதன் தாக்கம் எப்படிப்பட்டது என்றால், வீட்டில் அடிப்படையாக தேவைப்படும் அன்றாட பயன்பாட்டுப்பொருட்களை கூட ஆன்லைனில்
Read Moreஅமெரிக்காவில் பொதுக்கடன் அதிகரிப்பே பல பாதிப்புகளுக்கு காரணமாக அமையப்போகிறது என்று அமெரிக்காவுக்கு, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரோம் நகரில்
Read Moreபொதுத்துறை வங்கிகளில் உள்ள இயக்குநர்கள் மற்றும் மூத்த பணியாளர்களுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. நிதி சேவைகளின் செயலாளர் தலைமையில்
Read Moreகுளிர்பான தயாரிப்பு நிறுவனமான பார்லே ஆக்ரோ நிறுவனம் ஃபுரூட்டி, ஆப்பி ஃபிஸ் உள்ளிட்ட பிரபல குளிர்பானங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 12 மாதங்களாக 12%வருவாய்
Read Moreஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி, பால்பொருட்கள், மற்றும் முட்டை சார்ந்துள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்க இருக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சூழலியல் சமநிலை
Read Moreஇந்தியாவில் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறையாமல் அதிகளவிலேயே இருந்து வரும் நிலையில் அதனை குறைப்பது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய முடிவு எடுக்க இருக்கிறது. அண்மையில்
Read Moreதனியார் டெலிகாம் நிறுவனங்கள் கடந்த காலாண்டில் சந்தாதாரர்களை கணிசமாக இழந்துள்ளநிலையில், வருவாயை அதிகரித்துள்ளன. சென்ட்ரம் என்ற நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அண்மையில் உயர்த்தப்பட்ட கட்டணத்தால்
Read Moreசீன பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் சீன நிறுவனங்களின் மதிப்பை பிரபல அமெரிக்க நிறுவனங்கள் தரம் குறைத்துள்ளன. கோல்ட்மேன் சாச்ஸ், மார்கன் ஸ்டான்லி
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் 7 நாட்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை ஏற்றம் காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியதும் ஆயிரம் புள்ளிகள் வரை உயர்ந்த மும்பை பங்குச்சந்தை பிற்பகலில் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை
Read More