நோயல் டாடாவுக்கு சிக்கில்..
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு பிறகு டாடா அறக்கட்டளையின் தலைவராக ரத்தனின் ஒன்று விட்ட தம்பியான நோயல் டாடா நியமிக்கப்பட்டார். எனினும் டாடா சன்ஸ் குழுமத்தின்
Read Moreபிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு பிறகு டாடா அறக்கட்டளையின் தலைவராக ரத்தனின் ஒன்று விட்ட தம்பியான நோயல் டாடா நியமிக்கப்பட்டார். எனினும் டாடா சன்ஸ் குழுமத்தின்
Read Moreஇந்தியாவில் நகர்புறங்களில் உள்ள கடைகளில் தீபாவளி விற்பனை குறைந்து கொண்டே செல்வது தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முதல் 25 முதல் 30 விழுக்காடு வரை விற்பனை
Read Moreஐடிசி நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மார்ஜின் தொகை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக பதிவாகியுள்ளது. மார்ஜின் தொகை 470 புள்ளிகள்
Read Moreதங்கத்தை விற்கும் ஒவ்வொரு நிறுவனமும் 6 இலக்க குறியீடு அளிக்க வேண்டும் என்ற விதி, கடந்தாண்டு ஜூலை 1 முதல் அமலில் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் ஹால்மார்க்
Read Moreஇந்தியாவில் 70-80களில் பிரபலமாக இருந்த குளிர்பானமாக கேம்பா இருந்தது. நாளடைவில் அந்த வணிகம் நின்ற நிலையில், அதனை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி
Read Moreஅக்டோபர் 24 ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்து 80,065 புள்ளிகளாகவும்,
Read Moreஇந்தியாவில் நடுத்தர வருவாய் உள்ளோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இதனால் FMCGதுறையில் முன்னணி நிறுவனங்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. வழக்கமான வணிகத்தை விட ஆன்லைனில் பொருட்களை வாங்கவே பலரும்
Read Moreபிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை நிறுவனம்தான் BAT என்று அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனம் இந்தியாவின் ஐடிசி நிறுவனத்தில் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் அண்மையில் ஐடிசி நிறுவனத்தில்
Read Moreவயது பேதமின்றி எல்லாருக்கும் பிடித்தமான உணவு ஐஸ்கிரீம். இந்த ஐஸே்கிரீம்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், தனது ஐஸ்கிரீம் வணிகத்தை மட்டும் தனியாக
Read Moreசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்களுக்கு மிகப்பெரிய வரியை விதித்து இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கண்ணாடி, செல்லோ டேப் உள்ளிட்டவற்றை சீனாவில் இருந்து
Read Moreவாரத்தின் 3ஆவது வர்த்தக நாளான புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து081 புள்ளிகளில்
Read Moreதேசிய பங்குச்சந்தையில் இன்டெக்ஸ் டெரிவேட்டிவ் ஒப்பந்தத்தில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பிரீமியம் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. லாட்டின் அளவு தற்போது உள்ளதைவிட மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 25-ல்
Read Moreவாரி எனர்ஜீஸ் நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டில் டாடா மற்றும் பஜாஜை மிஞ்சியுள்ளது. சோலார் தகடுகளை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் அண்மையில் ஆரம்ப பங்குகளை வெளியிட்டது.
Read Moreஇந்தியாவில் நுகர்வோர் நலன் விரும்பும் அமைப்பாக சிசிபிஏ என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு அண்மையில் பிரபல துரித வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இந்த நோட்டீஸ்
Read Moreநாடுகளின் நிதி நிலையை பற்றி ஆராய்ந்து புள்ளிவிவரங்களை வெளியிட்டு வரும் சர்வதேச அமைப்பாக ஐ எம்எஃப் திகழ்கிறது.இந்த அமைப்பு அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் உற்பத்தி
Read Moreபங்குச்சந்தைகளில் குறிப்பாக பரஸ்பர நிதியில் 15லட்சம் ரூபாய்க்கும் அதிகமான யூனிட்கள் வைத்திருந்தால் அதனை கம்பலைன்ஸ் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று இந்தியபங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை அமைப்பான செபி
Read Moreவாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் மேசமான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 930புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து220 புள்ளிகளில்
Read Moreஇந்தியப்பங்குச்சந்தைகளில் நேற்று ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 9லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது. சரியாக சொல்ல வேண்டுமெனில் 9லட்சத்து 34ஆயிரம் கோடி ரூபாய்
Read Moreபஜாஜ் நிறுவனமும் அலியான்ஸ் நிறுவனமும் இணைந்து தற்போது வரை காப்பீட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்த நிலையில், பார்ட்னர்ஷிப்பில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அலியான்ஸ் நிறுவனம்
Read More