டைட்டன் நிறுவனத்துக்கு வந்த சோதனை..
டைட்டன் நிறுவனத்தின் வணிக வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 26 விழுக்காடு உயர்ந்து செப்டம்பர் காலகட்டத்தில் முடிந்தாலும் , லாபத்தில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக
Read Moreடைட்டன் நிறுவனத்தின் வணிக வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 26 விழுக்காடு உயர்ந்து செப்டம்பர் காலகட்டத்தில் முடிந்தாலும் , லாபத்தில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக
Read Moreஇந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் செல்போன்கள் பெரியளவில் விற்பனையாகின்றன. குறிப்பாக இரண்டு போன்களுமே சுமார் ஒருலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கின்றன.
Read Moreஅமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. உலகளவில் அமெரிக்க அதிபர் தேர்தல் மிகுந்த
Read Moreசந்தையில் வேகமாக விற்பனையாகும் வீட்டு உபயோக பொருட்களுக்கு FMCG என்று பெயர். இந்த நிறுவனங்கள் மீது AICPDF என்ற அமைப்பு பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளது. அதாவது
Read Moreஅமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியைபிடித்துவிட்டார். இதனால் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம் காணப்பட்டது. டொனால்ட் டிரம்ப் தனது நிதி மற்றும் உலக பொருளாதார
Read Moreஇந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்பு ரிசர்வ் வங்கி. இந்த வங்கி நவம்பர் 6 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Read Moreஇந்தியாவில் பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக செபி உள்ளது. இந்த அமைப்பு, பரஸ்பர நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு அறிவுறுத்தலை செய்திருக்கிறது. அதாவது நேரடி திட்டங்கள் மற்றும் வழக்கமான
Read Moreபிரபல அமெரிக்க நிறுவனமான அமேசான் தனது பணியாளர்கள் வாரத்தில் 5 நாட்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் அவர்கள் வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Read Moreவாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 694 புள்ளிகள் உயர்ந்து 79,476 புள்ளிகளாகவும், தேசிய
Read Moreபிரபல வாட்ச் மற்றும் மூக்குக் கண்ணாடி தயாரிக்கும் டாடவின் கூட்டு நிறுவனமான டைட்டனின் இரண்டாம் காலாண்டு லாபம் 23.1விழுக்காடு சரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக சுங்க
Read Moreஇந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக திகழ்வது ஜியோ நிறுவனம். இந்த நிறுவனம் அடுத்தாண்டு ஆரம்ப பங்கு வெளியீடு செய்ய அதன் உரிமையாளரான
Read Moreபெரிய கடன் சுமையில் தவித்து வரும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் , தங்களுக்கு வழங்கப்பட்ட அலைக்கற்றைக்கான் வங்கி உத்தரவாதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
Read Moreஅங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் பணத்தை இழக்கும் அபாயம் இருப்பதாக முதலீட்டாளர்களுக்கு செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. முதலீட்டாளர்களை செபி இந்தாண்டு எச்சரிப்பது இது மூன்றாவது முறையாகும். கொஞ்சம்
Read Moreபணமதிப்பிழப்பு நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கை தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.இந்நிலையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வரையிலான ரிசர்வ்
Read Moreவாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 941புள்ளிகள் சரிந்து 78,782 புள்ளிகளாகவும், தேசிய
Read Moreதேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்த அளவு லாபத்தை பதிவிடவில்லை. அதாவது 34 நிறுவனங்கள் இதுவரை தங்கள் இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
Read Moreவாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு ஏற்பட்டது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அமெரிக்க முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலீடுகளை பங்குச்சந்தைகளில் செய்து
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபி திங்கட்கிழமை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் இனி வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட்களிலும் முதலீடு செய்யலாம். 25
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் கடந்த சில நாட்களாக சரிவு தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சரிவின்போது முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க செபி புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. சில்லறை
Read More