22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

லாபம் இல்லாத நிறுவனங்களின் நிலை மாறுகிறது..

தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்த அளவு லாபத்தை பதிவிடவில்லை. அதாவது 34 நிறுவனங்கள் இதுவரை தங்கள் இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

Read More
செய்தி

6லட்சம் கோடி ரூபாய் இழந்த முதலீட்டாளர்கள்..

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு ஏற்பட்டது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால் அமெரிக்க முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலீடுகளை பங்குச்சந்தைகளில் செய்து

Read More
செய்தி

வெளிநாட்டு மியூச்சுவல் ஃபன்ட்களிலும் முதலீடு செய்யலாம்..

இந்திய பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபி திங்கட்கிழமை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் இனி வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட்களிலும் முதலீடு செய்யலாம். 25

Read More
செய்தி

முதலீட்டாளர்களை பாதுகாக்க புது முயற்சி..

இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த சில நாட்களாக சரிவு தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சரிவின்போது முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க செபி புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. சில்லறை

Read More
செய்தி

சிறிய பாக்கெட்டுகளால் பெரிய தலைவலி..

மக்கள் மத்தியில் எளிதாக விற்கப்பட்ட உணவுப்பொருட்கள் தற்போது பெரிய சிக்கலாக மாறி வருகிறது. இதனால் சிறிய பேக்கட்டுகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையை மாற்ற எப்எம்சிஜி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

Read More
செய்தி

புதிய சாதனை படைத்த யுபிஐ..

ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை நுட்பமான யுபிஐ, தொடர்ந்து புதுப்புது சாதனைகளை செய்து வருகிறது. கடந்த அக்டோபரில் இதுவரை இல்லாத புதிய உச்சபட்ச அளவு பணப்பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் செய்யப்பட்டுள்ளன.16.58பில்லியன்

Read More
செய்தி

கால்பங்கு செயற்கை நுண்ணறிவுதான்..

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அண்மையில் தங்கள் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பேசினார். அதில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் மூலமாக

Read More
செய்தி

தனியார் வங்கிகளில் நடப்பது என்ன..

இந்தியாவில் தனியார் வங்கிகளில் பணியாளர்களின் பணிச்சுமை அதிகம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஆரோக்கியமான பணி-சொந்த வாழ்க்கை சூழலை அமல்படுத்த தனியார் வங்கிகள் புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளன.

Read More
செய்தி

உஷாரான வங்கிகள்..

இந்த பண்டிகை காலத்தில் இந்தியாவில் புதிய கிரிடிட் கார்டுகளை விநியோகிப்பதில் வங்கிகள் கவனம் செலுத்தியுள்ளன. அதிகரித்து வரும் விதிமீறல்கள் காரணமாக இந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின்

Read More
செய்தி

விற்பனைக்கு கை கொடுத்த பண்டிகை..

இது என்னடா கார் விற்கவே முடியல என்று புலம்பிய கார் விற்பனையாளர்களுக்கு பண்டிகை கைகொடுத்துள்ளது. பிரீமியம் ரக கார்களைத்தான் மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். குறிப்பாக ஹாட்ச்பேக்

Read More
செய்தி

சுந்தர் பிச்சை சொன்னது என்ன..

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் தமிழரான சுந்தர்பிச்சை. இவரிடம் அண்மையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த சுந்தர், தங்கள் நிறுவன பொருட்களை

Read More
செய்தி

உற்பத்தியில் அசத்தும் இந்தியா..

இந்தியாவில் வன்பொருள் உற்பத்தி அதிக அளவில் நடத்த மத்திய அரசு புதிய திட்டங்களை ஏற்படுத்தி உள்ளது அதன்படி கணினிக்கு தேவையான சர்வர்கள் உள்ளிட்டவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில்

Read More
செய்தி

6 பில்லியன் டாலர் ஐபோன் ஏற்றுமதி..

உலக அளவில் பிரபலமான iphone உற்பத்தி இந்தியாவில் அதிக அளவில் நடந்து வருகிறது. ஐபோன் இந்தியாவிலிருந்து 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

Read More
செய்தி

உஷாரய்யா உஷார்..

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியாக உள்ளது hdfc வங்கி. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் டிஜிட்டல் அரெஸ்ட் என்ற புதிய

Read More
செய்தி

15 ஆண்டுகள் ஒப்பந்தம் பெற்றது டிசிஎஸ்..

டெக் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருப்பது டிசிஎஸ். இந்த நிறுவனம் அயர்லாந்து ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது 15 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More
செய்தி

“தொடங்கியது 3ஆம் உலகப் போர் “

மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர், ஜேமி டைமன். இவர் உலகப்போர் தொடர்பாக பேசியுள்ளார். உக்ரைன் மற்றும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்

Read More
செய்தி

5 நாட்கள் சரிவுக்கு வந்தது முடிவு….

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 80,005 புள்ளிகளாகவும்,

Read More
செய்தி

30விழுக்காடு வளர்ந்தது எப்படி என விளக்குகிறார் வைத்தியநாதன்..

ஐடிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளவர் வைத்தியநாதன், நுன்கடன் அளிக்கும் இந்த நிறுவனம் 30 விழுக்காடு வளர்ச்சி வரை பெற்றுள்ளது கவனம் ஈர்த்தது. இந்த காலாண்டில்

Read More
செய்தி

தங்கம் மீது செபி புதிய கட்டுப்பாடுகள்..

தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது என்பது பல்வேறு வகைகளில் செய்ய முடியும். குறிப்பாக தங்கத்தை கட்டிகள் மற்றும் ஆபரணங்களாகவும், தங்க

Read More