Latest:
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under SiegeIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege
Latest:
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under SiegeIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege
செய்தி

தங்கம் மீது செபி புதிய கட்டுப்பாடுகள்..

தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது என்பது பல்வேறு வகைகளில் செய்ய முடியும். குறிப்பாக தங்கத்தை கட்டிகள் மற்றும் ஆபரணங்களாகவும், தங்க பத்திரங்களாகவும், தங்க ஈடிஎப் ஆகவும் வாங்க முடியும், இந்நிலையில் புதிய முறையும் சந்தையில் வந்துள்ளது. கோல்ட் ஈஜிஆர். தங்கத்தின் தேவை இந்தியாவில் ஆண்டுதோறும் 900 முதல் 1000 டன்கள் வரை உயர்கிறது. உலகிலேயே அதிக தங்கத்தை வாங்கும் நாடும் இந்தியா தான்.
இந்நிலையில் இந்தியாவில் பங்குச்சந்தைகளில் தங்கத்தை வாங்கும் புதிய ஃபிரேம்ஒர்க்கை செபி அறிமுகப்படுத்தியுள்ளது.
ஈஜிஆர் என்பது தங்கக் கட்டிகள், நகைகளை பெற்றுக்கொண்டு அதற்கு பணம் அளிப்பது. பெட்டகத்தில் வைத்துக்கொள்ளும் வகையில் அறிமுகமாகியுள்ள ஈஜிஆர் திட்டத்தின்படி அதற்கு நிகரான பணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த பெட்டகத்தை செபி நிர்வகிக்கும், 50,100 கிராம் மற்றும் 1 கிலோ வரை கூட தங்கத்தை பெட்டகத்தில் வைக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் வெளிப்படையானமற்றும் ஆக்கபூர்வமான பணம் கிடைக்கும். வீட்டில் நகையை வைத்திருப்பதை விடவும் ஈஜிஆர் மூலம் பெட்டகத்தில் வைப்பது பாதுகாப்பானது. டெல்லியில் நகைகளை வைத்து, அதற்கு நிகரான நகைகளை மும்பையில் எடுத்துக்கொள்ளலாம். ஈஜிஆர் வகையில் நகை பாதுகாப்பது என்பது ஒரு சேவை என்பதால் அதற்கு 3 விழுக்காடு ஜிஎஸ்டி செலுத்த நேரிடும். இந்தியா முழுவதும் ஒரே விலை கிடைக்கும். தங்கத்தின் விலைக்கான உயர்ந்த விலையை தொழில்நுட்பம் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும். பங்குச்சந்தைகளிலும் இந்த தங்கத்தை விற்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *