தொடர்ந்து பங்கம் செய்யும் தங்கம்..
இது என்ன தங்கம் இப்படி விலையேறி வருகிறது என்று புலம்பாத மக்களே இல்லை என்ற நிலைதான் இந்தியாவில் தற்போது உள்ளது. டெல்லியில் புதன்கிழமை இதுவரை இல்லாத புதிய
Read Moreஇது என்ன தங்கம் இப்படி விலையேறி வருகிறது என்று புலம்பாத மக்களே இல்லை என்ற நிலைதான் இந்தியாவில் தற்போது உள்ளது. டெல்லியில் புதன்கிழமை இதுவரை இல்லாத புதிய
Read Moreஉலகின் மிகப்பெரிய சொத்து நிர்வகிக்கும் நிறுவனமான பிளாக் ராக் நிறுவனம் இந்தியாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியுடன் இணைந்து தனிநபர் கடன் வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜியோ
Read Moreஅரபு நாடுகளில் விளையும் பேரீச்சை பழங்கள் முறைப்படி இந்தியாவுக்கு வரி கட்டி இறக்குமதி செய்யப்படுகிறதா என்று இந்திய அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர். அரபு நாடுகளில் இருந்து தங்கம்,
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ என்ற பெருமையை எட்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட ஹியூண்டாய் ஐபிஓ இரண்டாவது நாளில் 42 விழுக்காடு மட்டுமே விற்கப்பட்டது. ஹியூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின்
Read Moreஅக்டோபர் 15ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவை சந்தித்தன மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 153 புள்ளிகள் சரிந்து 81,820 புள்ளிகளாகவும், தேசிய
Read Moreவரும் ஜனவரி மாதம் முதல் தங்க கட்டிக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்லா தங்கத்துக்கும் ஹால்மார்க் முத்திரை அவசியமாகிறது. இந்த கட்டாயமாக்கப்படும்
Read Moreஇன்போசிஸ் நிறுவனம் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 6,913 கோடி ரூபாய் பங்குச்சந்தை வருமானம் ஈட்டியுள்ளது. 1981 ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தை நாராயணமூர்த்தி தொடங்கி இதுவரை வெற்றிகரமாக
Read Moreபிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹியூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஆரம்ப பங்குகளை முதல் நாளிலேயே 18 விழுக்காடு மக்கள் வாங்கியுள்ளனர். அந்நிறுவனம் 27,870 கோடி ரூபாய்
Read Moreஇந்தியாவில் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் விப்ரோ நிறுவனம், தனது பணியாளர்கள் ஹைப்ரிட் முறையில் மேலும் 30 நாட்கள் பணியாற்ற இசைவு தெரிவித்துள்ளது. அக்டோபர் 1
Read Moreஇந்தியாவில் பிரபல நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது டாடா குழுமம். இந்த குழுமம் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தித்துறையில் 5 லட்சம் பேருக்கு வேலை அளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்
Read Moreஅக்டோபர் 14 ஆம் தேதியான திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான உயர்வை சந்தித்தன மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்592புள்ளிகள் உயர்ந்து 81,973 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை
Read Moreஇந்தியாவின் செப்டம்பர் மாத சில்லறை பணவீக்கம் 5.49%ஆக உயர்ந்து 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.காய்கனிகள் விலை உயர்வு இதற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. இந்திய ரிசர்வ்
Read Moreபிரபல டெக் நிறுவனமான விப்ரோ தனது பணியாளர்களை வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய ஆரம்ப பங்கு வெளியீடான ஹியூண்டாய் ஐபிஓ இன்று முதல் சந்தா தொடங்குகிறது. இந்தாண்டில் மட்டும் இந்தியாவில் 260 நிறுவனங்கள் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
Read Moreஅதிக ரிஸ்குகள் கொண்ட வருமான வரித்துறை கிளைம்களை அந்த துறைசோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. வருமான வரி கணக்கில் கூறப்பட்டுள்ளது உண்மைதானா என்று விதிகளுக்கு உட்பட்டு ஆய்வு நடத்தப்படுகிறது. ஒரே
Read Moreசென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது நீண்டகால ஊழியர்களின் நலனுக்காக கார், பைக் உள்ளிட்ட 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பரிசாக அளித்துள்ளது. ஸ்டரக்சுரல்
Read Moreநடப்பு நிதியாண்டில் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாம் காலாண்டின் முடிவுகளை விப்ரோ நிறுவனம் வெளியிட இருக்கிறது. இந்நிலையில் போனஸ் பங்குகளை முதலீட்டாளர்களுக்கு அளிக்கவும் அந்நிறுவன இயக்குநர்கள் முடிவெடுத்திருப்பதாக தகவல்
Read Moreகூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சுந்தர்பிச்சை.. இவரிடம் கூகுள் நிறுவன செயல்பாடுகள் குறித்து டேவிட் ரூபென்ஸ்டெயின் என்பவர் நேர்காணல் நடத்தினார்.
Read Moreஇந்தியாவின் பிரபல மருத்துவ காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் தரவுகள் அண்மையில் இணையத்தில் கசிந்தன. வாடிக்கையாளர்களின் பெயர், தனித்தகவல்கள், மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
Read More