1.1 கோடி பேர் 3 ஆண்டுகளில் 1.8லட்சம் கோடி ரூபாய் இழப்பு..
எந்தவித முன் அனுபவமும் இன்றி எப் அன்ட் ஓ எனப்படும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளீர்களா., இந்த செய்தி உங்களுக்குத்தான். கடந்த 2022-24 காலகட்டத்தில் மட்டும் 3 ஆண்டுகளில்
Read Moreஎந்தவித முன் அனுபவமும் இன்றி எப் அன்ட் ஓ எனப்படும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளீர்களா., இந்த செய்தி உங்களுக்குத்தான். கடந்த 2022-24 காலகட்டத்தில் மட்டும் 3 ஆண்டுகளில்
Read Moreஅரசு கட்டுப்பாட்டில் உள்ள கணினி அவசரகால செயலாக்க குழுவான சிஇஆர்டியின் இந்திய பிரிவு, அண்மையில் ஐஓஎஸ், ஐபேட் ஓஎஸ், மேக் ஓஎஸ் வைத்திருப்போருக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்தது.
Read Moreசில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நிறுவனமாக இருந்தது டொகோமோ. இந்த நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் சேவையை வழங்கி வந்தது. இந்த நிலையில் 1500 கோடி ரூபாய்
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய கிரே சிமென்ட் உற்பத்தி நிறுவனமாக திகழும் அல்ட்ராடெக் நிறுவனம் அண்மையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை வாங்கும் பேச்சுவார்த்தையை இறுதி செய்தது. இது தொடர்பாக இந்திய
Read Moreஇந்தியாவில் மருத்துவ காப்பீட்டுத்துறையில் பெரிய பங்கு வகிக்கும் நிறுவனம் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் விவரங்கள், மருத்துவ அறிக்கைகள் இவை டெலிகிராம் செயலியில்
Read Moreஇந்தியாவில் வருமான வரித்துறை வெறும் வரி வசூல் மட்டும் செய்யாமல் அபராதம் விதிக்கும் பணிகளையும் செய்து வருகிறது. ஒருவரின் வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது என்பதையும்
Read More1970-80களில் பெப்சி மற்றும் கொக்க கோலா நிறுவனங்களுக்கு இடையே அமெரிக்காவில் நிலவிய போட்டியைப்போல தற்போது இந்தியாவிலும் குளிர்பான விற்பனையில் கடும் போட்டி நிலவுகிறது. அமெரிக்காவில் நடந்த விளம்பர
Read Moreபணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, அண்மையில் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைத்தது. இந்த நிலையில் இந்திய சந்தைகள் கடந்த 3
Read Moreபுரூக்ஃபீல்டு சொத்து நிர்வகிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமானது லீலா பேலஸ் ஹோட்டல்கள். இந்த ஹோட்டல்கள் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவுக்கு தயார் படுத்தி வருகின்றன. செபியின் ஒப்புதலுக்காக இந்த ஐபிஓ
Read Moreவாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20 -ல்) இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு
Read Moreஐடிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிக்கு வைத்தியநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. வரும் டிசம்பர் 19
Read More26 வயதான பட்டய கணக்கரான அன்னா செபாஸ்டியன், அண்மையில் திடீரென உயிரிழந்தது இந்திய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Ernst &young நிறுவனத்தில் பணியாற்றிய அவர் பணி அழுத்தம்
Read Moreபெருந்தொற்று நேரத்தில் அமெரிக்காவில் பணவீக்கம் மக்களை பாடாய்படுத்திய நிலையில் அதை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை அமெரிக்க பெடரல் ரிசர்வ் உயர்த்தியிருந்தது. தற்போது பணவீக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்த
Read Moreபணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி அண்மையில் தனது கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அரைவிழுக்காடு குறைத்துள்ளது. இதே அளவு இந்திய ரிசர்வ்
Read Moreசெப்டம்பர் 19 ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத உச்சம் தொட்டன மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 236 புள்ளிகள் உயர்ந்து 83,184
Read Moreஅமேசான், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று ஊழியர்களை கட்டாயப்படுத்தி வருகின்றனர். அமேசான் நிறுவனம் நிரந்தரமாக வீட்டில்
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ்,தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை செய்துள்ளது. அதன்படி டாடாவின் மின்சார கார்களை மீண்டும் விற்கவும், எக்ஸசேஞ்ச்
Read Moreஅமெரிக்க பணவீக்கத்தை குறைக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அண்மையில் குறைத்துவிட்டது. 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டதை அடுத்து
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தலைவருமான முகேஷ் அம்பானி, போயிங் 737 மேக்ஸ் 9 என்ற புதிய விமானத்தை வாங்கியுள்ளார். அல்ட்ரா லாங் வகையைச் சேர்ந்த இந்த
Read More