Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
செய்தி

இந்தியா சிமென்ட்ஸை வாங்கியது ஏன் என அல்ட்ராடெக் விளக்கம்..

இந்தியாவின் மிகப்பெரிய கிரே சிமென்ட் உற்பத்தி நிறுவனமாக திகழும் அல்ட்ராடெக் நிறுவனம் அண்மையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை வாங்கும் பேச்சுவார்த்தையை இறுதி செய்தது. இது தொடர்பாக இந்திய போட்டி ஆணையத்துக்கு அல்ட்ராடெக் நிறுவனம் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. அதில் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த நிறுவனத்தைத்தான் தாங்கள் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு சொந்தமான அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ் நிறுவனம், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தில் 32.72விழுக்காடு பங்குகளை3954 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. அதாவது ஒரு பங்கின் விலை 390 ரூபாயாக இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் ஏற்கனவே 22.7விழுக்காடு பங்குகளை இந்த இரு நிறுவனங்கள் கைமாற்றியிருந்தன. இதையடுத்து அல்ட்ராடெக் நிறுவனத்திடம் 55.49 விழுக்காடு அளவுக்கு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன பங்குகள் உள்ளன. தென்னிந்தியாவில் இரு நிறுவனங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்ததாகவும், கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய சரிவை இந்தியா சிமென்ட்ஸ் சந்தித்து வருவதாகவும் அல்ட்ராடெக் நிறுவனம் கூறியுள்ளது. கடன் சுமை அதிகரித்ததால் அண்மையில் இந்தியா சிமென்ட்ஸுக்கு சொந்தமான சில இடங்களையும் அதன் தலைவர் ஸ்ரீனிவாசன் விற்கும் நிலை உருவானது. 2024 நிதியாண்டில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் 216 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், ஸ்ரீனிவாசனின் மகள் ரூபாவுக்கு சிமென்ட் வியாபாரத்தை நடத்துவதில் விருப்பம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *