ஒரு மீட்டிங்கை போட்டாத்தான் சரி வரும் போல இருக்கு!!!!
இந்த மாத இறுதியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் சிஇஓக்களை சந்திக்க உள்ளார். நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய நிலை, வளர்ச்சி குறித்து இந்த
Read Moreஇந்த மாத இறுதியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் சிஇஓக்களை சந்திக்க உள்ளார். நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய நிலை, வளர்ச்சி குறித்து இந்த
Read More3வது எக்கனாமி கிளாஸ் பிரிவில் ரயிலில் பயணிப்பவர்களா நீங்கள், அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான். கொரோனா காலகட்டத்துக்கு முன்பு பொருளாதார வகுப்புகளில் 3வது பிரிவு ஏசி வகுப்புகளில்
Read Moreஅமெரிக்க பொருளாதாரம் ஓரளவு சீரான வளர்ச்சி எட்டியுள்ளதை அடுத்து அந்நாட்டின் கடன் வட்டி விகிதம் உயர்வது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில்
Read Moreசியாம் எனப்படும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், வாகன உற்பத்தியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டும்
Read Moreஅரசு வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அண்மையில் கைமாறிய பிறகு, டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் மற்றும் ஏர் இந்தியா நிறுவன சிஇஓ
Read Moreஇந்தியாவில் பிரபலமான வேதாந்தா குழுமம் அண்மையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து புதிய செமிகண்டெக்டர் ஆலையை குஜராத்தில் அமைக்க உள்ளதாக அறிவித்தது. இதன் காரணமாக பங்குச்சந்தைகளில் வேதாந்தா நிறுவன
Read Moreஅமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை வரும் வாரத்தில் உயர்த்தும் என்ற அச்சம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக இந்திய பங்குச்
Read Moreஒரு சுயதொழில் செய்பவர் சம்பளம் பெறும் நபரை விட அதிகமான சவால்களை எதிர்கொள்கிறார், அதனால்தான் ஒரு சுயதொழில் செய்பவர் டேர்ம் திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது.
Read Moreபஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதலமைச்சராக உள்ள பகவாந்த்சிங் மான் அண்மையில் ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு பிஎம்டபிள்யு நிறுவன
Read Moreமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுதியுள்ள கட்டுரை அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்தெந்த துறைகள் ஏழ்மையை பயன்படுத்திக்கொள்கின்றன என பட்டியலிட்டுள்ளார். அதன்படி வியாபாரம் செய்வோருக்கும்,
Read Moreதயார் நிலையில் உள்ள ஸ்டீல் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதிக்கு கடந்த மே மாதம் மத்திய அரசு 15 விழுக்காடு ஏற்றுமதி வரி விதித்தது. இந்த வரி விகிதம்
Read Moreஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று பேசினார். கடந்த 5 ஆண்டுகளில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களின்
Read Moreஇந்தியாவில் மின்சாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வேதாந்தா நிறுவனம் மகாராஷ்டிராவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால்
Read Moreஎல்லா தரப்பினரும் வாங்கி பயன்படுத்தும் வகையிலான அத்தியாவசிய மருந்துப் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. புதிய பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் உள்ளன. அத்தியாவசிய மருந்துப் பட்டியல்
Read Moreஇந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் சந்தையில் கோக்க- கோலா நிறுவனத்தின் கின்லே, பெப்சி நிறுவனத்தின் ஆக்வஃபீனா ஆகிய நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில், பிஸ்லரி
Read Moreஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று அதீத ஏற்ற இறக்கம் காணப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தைகளைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலை வர்த்தகத்தின் போது, 500
Read Moreடெல்லியில் மைண்ட் மைன் என்ற மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பேசினார். அப்போது சில புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர், பொதுமக்கள் பேருந்துகள் போன்ற பொதுப்போக்குவரத்தை
Read Moreஒரு நிறுவனத்தில் பணியாற்றும் அதே காலகட்டத்தில், இரண்டாவதாக ஒரு பணியை செய்வது மூன்லைட்டிங் எனப்படுகிறது. இது பல நிறுவனங்களில் இயல்பாக நடக்கும் செயலாக உள்ளது. கூடுதல் வருவாய்க்காக,
Read Moreகிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட் போன்களிலும் தவிர்க்க முடியாத ஒரு ஆப்பாக உள்ளது வாட்ஸ் ஆப். சீரான இடைவெளியில் புதுமைகளை புகுத்தி, தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து
Read More