Latest:
விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்FMCG சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் உடனடி பானங்கள் பிரிவுThe Real Cost of the US-Iran Crisis in Indiaஇந்தியாவில் அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் உண்மையான தாக்கம்ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்FMCG சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் உடனடி பானங்கள் பிரிவுThe Real Cost of the US-Iran Crisis in Indiaஇந்தியாவில் அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் உண்மையான தாக்கம்ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்
Latest:
விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்FMCG சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் உடனடி பானங்கள் பிரிவுThe Real Cost of the US-Iran Crisis in Indiaஇந்தியாவில் அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் உண்மையான தாக்கம்ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்FMCG சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் உடனடி பானங்கள் பிரிவுThe Real Cost of the US-Iran Crisis in Indiaஇந்தியாவில் அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் உண்மையான தாக்கம்ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்
உள்நாட்டு செய்திகள்

AMD, டிசிஎஸ் கூட்டு முயற்சியில் ரேக்-ஸ்கேல் AI கட்டுமானம்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அதன் துணை நிறுவனமான ஹைப்பர்வால்ட் AI டேட்டா சென்டர் (ஹைப்பர்வால்ட்) மூலம், AMD நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் உள்ள ஹீலியோஸ் தளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரேக்-ஸ்கேல் AI கட்டுமான வடிவமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இரு நிறுவனங்களும் 200 மெகாவாட் வரையிலான செயல் திறனை ஆதரிக்கும் AI-மூலம் இயங்கும் டேடா மையத்திற்கான வடிவமைப்பை உருவாக்க உள்ளன. மேலும் இந்தியாவில் டேடா மைய கட்டமைப்பை விரைவுபடுத்த ஹைப்பர்ஸ்கேலர்கள் மற்றும் AI நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளன.

ஹீலியோஸ் என்பது உள்நாட்டு AI தொழிற்சாலைகளை ஆதரிக்கும் ஒரு ரேக்-ஸ்கேல் AI தளத்தை வழங்குவதற்காகவும், AMD இன்ஸ்டிங்க்ட் MI455X GPUகள், அடுத்த தலைமுறை AMD EPYC “வெனிஸ்” CPUகள், AMD பென்சாண்டோ வல்கானோ NICகள் மற்றும் திறந்த ROCm மென்பொருள் சுற்றுச்சூழல் அமைப்பு போன்ற AMD சிப்செட்களால் இயக்கப்படும் நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டது.

“AI தொழில்நுட்பங்களின் பயன்பாடு, முன்னோடித் தொழில்நுட்பங்களிலிருந்து பெரிய அளவிலான பயன்பாடுகளுக்கு வேகமாக விரிவுபடுத்தப்படுகிறது. மேலும் அந்த மாற்றத்திற்கு கணினி உள்கட்டமைப்பிற்கான புதிய வடிவமைப்புகள் தேவைப்படுகிறது. ‘ஹீலியோஸ்’ மூலம், செயல்திறன் மற்றும் நீண்டகால நெகிழ்வுத்தன்மைக்காக வடிவமைக்கப்பட்ட திறந்த, ரேக்-அளவிலான AI தளத்தை நாங்கள் வழங்குகிறோம்” என்று AMD-யின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் லிசா சு கூறினார்.

”இந்த ஒத்துழைப்பு AMD-யின் முதல் ஹீலியோஸ் இயங்கும் AI உள்கட்டமைப்பிற்கான அடித்தளத்தை இந்தியாவில் அமைக்கிறது. AI, இணைப்பு, நிலையான சக்தி மற்றும் மேம்பட்ட டேடா மைய பொறியியலில் எங்கள் பலங்களை இணைப்பதன் மூலம், AI நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களுக்கு அதி நவீன உள்கட்டமைப்பு தீர்வுகளை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே. கிருத்திவாசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *