Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா
Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா
உள்நாட்டு செய்திகள்

எந்த ஆதாரமும் இல்லை.. !!

இண்டஸ்இண்ட் வங்கியில் நடந்ததாகக் கூறப்படும் கணக்கு முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் மும்பை காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) நிதி மோசடி அல்லது போலியான கடன் விநியோகம் பற்றிய எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. இது வங்கியின் முன்னாள் உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போகச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

EOW நடத்திய முதற்கட்ட விசாரணையில் (PE) இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்வதற்கான எந்த அடிப்படையும் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், வழக்கை முறையாக முடிப்பதற்கு முன்பு, இந்த விஷயத்தின் சில அம்சங்கள் குறித்து விளக்கம் கோரி இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI), EOW கடிதம் எழுதியுள்ளது. இதில் இதே போன்ற பிரச்சனைகள் முன்னர் ரிசர்வ் வங்கியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதா என்பதும், அவை பற்றி ஏதேனும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதும் அடங்கும்.

“இதுவரை, விசாரணையில் நிதி மோசடி நடந்ததாக எந்த நிகழ்வும் கண்டறியப்படவில்லை. ₹1,950 கோடி கணக்கியல் தொடர்பாக பல்வேறு விடுபடல்கள் நடந்ததாகத் தெரிகிறது. ஆனால் தெரிந்தே செய்யப்பட்ட தவறுகள் எதுவும் இல்லை” என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ”பின்னர் தடயவியல் தணிக்கையாளரால் ₹255 கோடி அளவுக்கு கணக்குகளில் குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரமும் முழுமையாக ஆராயப்பட்டது. ஆனால் திட்டமிட்டு செய்யப்பட்ட முறைகேடுகள் பற்றி எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை. எனவே, குற்றவியல் வழக்கைப் பதிவு செய்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணக்கூடிய குற்றத்தைக் குறிக்கும் சான்றுகள் இருந்தால் மட்டுமே ஒரு PE, FIR ஆக மாற்றப்படும். இல்லையெனில், ஆதாரம் இல்லாததால் வழக்கு மூடப்படும். “RBI இன் பதில் கிடைத்ததும், அதன் விளைவு குறித்து வங்கிக்குத் தெரிவிக்கப்படும்,” என்று அதிகாரி கூறினார்

One thought on “எந்த ஆதாரமும் இல்லை.. !!

  • Kannan Kannanm

    School BEES also loan

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *