Latest:
உள்ளூர் போட்டியாளர்களை எதிர்கொள்ள தயாராகும் பிரிட்டானியாகனடா மீது 50% புதிய இறக்குமதி வரிகளை விதித்த அமெரிக்காதென்னாப்பிரிக்காவில் ஆஸ்ப்ரே SUVஐ அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்2026 நிதியாண்டில் ITC-யின் FMCG வருவாய் ₹24,210 கோடியாக உயர்வுபிரச்சாரங்கள் மூலம் பழைய நகைகளை வாங்கும் நகை நிறுவனங்கள்இந்தியாவின் முதல் சிப் உற்பத்தி ஆலையைத் தொடங்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ்யெஸ் வங்கியின் காலாண்டு லாபம் 34% உயர்வுகையகப்படுத்தல்கள் மூலம் தொடர் வளர்ச்சிக்கு திட்டமிடும் இன்ஃபோசிஸ்India’s F&O boom needs adequate protectionsஇந்தியாவின் ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் வணிகத்திற்கு தேவையான பாதுகாப்புகள்உள்ளூர் போட்டியாளர்களை எதிர்கொள்ள தயாராகும் பிரிட்டானியாகனடா மீது 50% புதிய இறக்குமதி வரிகளை விதித்த அமெரிக்காதென்னாப்பிரிக்காவில் ஆஸ்ப்ரே SUVஐ அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்2026 நிதியாண்டில் ITC-யின் FMCG வருவாய் ₹24,210 கோடியாக உயர்வுபிரச்சாரங்கள் மூலம் பழைய நகைகளை வாங்கும் நகை நிறுவனங்கள்இந்தியாவின் முதல் சிப் உற்பத்தி ஆலையைத் தொடங்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ்யெஸ் வங்கியின் காலாண்டு லாபம் 34% உயர்வுகையகப்படுத்தல்கள் மூலம் தொடர் வளர்ச்சிக்கு திட்டமிடும் இன்ஃபோசிஸ்India’s F&O boom needs adequate protectionsஇந்தியாவின் ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் வணிகத்திற்கு தேவையான பாதுகாப்புகள்
Latest:
உள்ளூர் போட்டியாளர்களை எதிர்கொள்ள தயாராகும் பிரிட்டானியாகனடா மீது 50% புதிய இறக்குமதி வரிகளை விதித்த அமெரிக்காதென்னாப்பிரிக்காவில் ஆஸ்ப்ரே SUVஐ அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்2026 நிதியாண்டில் ITC-யின் FMCG வருவாய் ₹24,210 கோடியாக உயர்வுபிரச்சாரங்கள் மூலம் பழைய நகைகளை வாங்கும் நகை நிறுவனங்கள்இந்தியாவின் முதல் சிப் உற்பத்தி ஆலையைத் தொடங்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ்யெஸ் வங்கியின் காலாண்டு லாபம் 34% உயர்வுகையகப்படுத்தல்கள் மூலம் தொடர் வளர்ச்சிக்கு திட்டமிடும் இன்ஃபோசிஸ்India’s F&O boom needs adequate protectionsஇந்தியாவின் ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் வணிகத்திற்கு தேவையான பாதுகாப்புகள்உள்ளூர் போட்டியாளர்களை எதிர்கொள்ள தயாராகும் பிரிட்டானியாகனடா மீது 50% புதிய இறக்குமதி வரிகளை விதித்த அமெரிக்காதென்னாப்பிரிக்காவில் ஆஸ்ப்ரே SUVஐ அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்2026 நிதியாண்டில் ITC-யின் FMCG வருவாய் ₹24,210 கோடியாக உயர்வுபிரச்சாரங்கள் மூலம் பழைய நகைகளை வாங்கும் நகை நிறுவனங்கள்இந்தியாவின் முதல் சிப் உற்பத்தி ஆலையைத் தொடங்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ்யெஸ் வங்கியின் காலாண்டு லாபம் 34% உயர்வுகையகப்படுத்தல்கள் மூலம் தொடர் வளர்ச்சிக்கு திட்டமிடும் இன்ஃபோசிஸ்India’s F&O boom needs adequate protectionsஇந்தியாவின் ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் வணிகத்திற்கு தேவையான பாதுகாப்புகள்
உள்நாட்டு செய்திகள்

அக்னே குளோபலில் 20% பங்குகளை 2.85 கோடி டாலருக்கு வாங்கும் விப்ரோ

முன்னணி தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான விப்ரோ, அதன் துணை நிறுவனமான விப்ரோ ஐடி சர்வீசஸ், மூலம் அக்னே குளோபல் நிறுவனத்தில் கூடுதலாக 20% பங்குகளை 2.85 கோடி டாலருக்கு வாங்கவுள்ளதாக அறிவித்தது. இந்த பரிவர்த்தனைக்குப் பிறகு, அந்நிறுவனத்தில் விப்ரோவின் மொத்தப் பங்குடைமை 80 சதவீதமாக உயரும்; இது இன்ஷூர்டெக் (காப்பீட்டுத் தொழில்நுட்பம்) சேவைத் துறையில் அதன் இருப்பை மேலும் வலுப்படுத்தும்.

இந்தப் பரிவர்த்தனை ஜூன் 5க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விப்ரோ தெரிவித்தது. அக்னே குளோபல் நிறுவனம், சொத்து மற்றும் விபத்துக் காப்பீட்டுத் துறைக்குத் தேவையான தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் டிஜிட்டல் மாற்றச் சேவைகளை வழங்கி வருகிறது.

பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தின்படி, இந்தப் பங்கு கொள்முதலுக்கான தொகை ரொக்கமாகச் செலுத்தப்படும்; மேலும் இது வழக்கமான இறுதிச் சரிசெய்தல்களுக்கு உட்பட்டதாகும். முன்னதாக, பிப்ரவரி 15, 2024 அன்று, விப்ரோ லிமிடெட் மற்றும் விப்ரோ ஐடி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே ‘அக்னே குளோபல் ஐடி செர்வீசஸ் மற்றும் அக்னே குளோபல் இன்க் ஆகியவற்றில் 60% பங்குகளை வாங்கியதாகவும், அப்பரிவர்த்தனை பிப்ரவரி 14, 2024 அன்று நிறைவடைந்ததாகவும் இந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

“தற்போது கூடுதலாக 20% பங்குகள் வாங்கப்படுகின்றன; இதன் மூலம் அக்னே குளோபல் இன்க் நிறுவனத்தில் விப்ரோ ஐடி சர்வீசஸின் ஒட்டுமொத்தப் பங்குடைமை 80 சதவீதமாக உயர்கிறது. இனி வரும் காலங்களில் ஏதேனும் கூடுதல் பங்குகள் வாங்கப்பட்டால், அது குறித்த தனி அறிவிப்பு வெளியிடப்படும்” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

பங்குச் சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில், அக்னே நிறுவனத்தில் கூடுதலாகப் பங்குகளை வாங்குவது, காப்பீட்டுத் துறையில்—குறிப்பாகச் சொத்து மற்றும் விபத்துக் காப்பீட்டுப் பிரிவிற்கான செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த மாற்றச் சேவைகளில்—விப்ரோவின் போட்டித்தன்மையை மேலும் வலுப்படுத்தும் என்று அந்தத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பரிவர்த்தனைக்கு எந்தவொரு அரசு அல்லது ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல்களும் தேவையில்லை என்று விப்ரோ மேலும் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *