Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
பொருளாதாரம்

மாதத்தில் 10 நாட்கள் ஆபிசுக்கு வாங்க பாஸ்..

கொரோனா காலகட்டத்தில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தியது. இந்த பணியாளர்களில் குறிப்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களும் வாரத்தில் 5 நாட்களும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற டிசிஎஸ் வலியுறுத்தியுள்ளது.
இதே பாணியில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் துவக்க நிலை மற்றும் நடுத்தர பணியாளர்கள் மாதத்தில் 10நாட்கள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களை அறிவுறுத்தியிருக்கிறது. Return to office என்று இந்த திட்டத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி முதல் இந்த புதிய திட்டம் அமலாக இருக்கிறது. இந்த அறிவிப்பு இந்தியாவில் மட்டுமே பொருந்தும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடுத்தர பணியாளர்கள் பிரிவில் புராஜெக்ட் மேனேஜர், புராஜெக்ட் ஹெட்,மற்றும் துவக்க நிலை பணியாளர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. குழுவாக பணியாற்ற இந்த புதிய முறை பெரிதும் உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசிஎஸ் , இன்போசிஸ் மட்டுமின்றி,விப்ரோ, கேப்ஜெமனை,LTIமைன்ட்ரீ,ஆகிய நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை மீண்டும் அலுவலகம் வந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது. கடந்த மாதமே டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி அனைவரையும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற அனுமதித்துள்ளது. அதே சமயம் தேவை ஏற்படும்பட்சத்தில் வீட்டில் இருந்து பணியாற்றவும் டிசிஎஸ் நிறுவனம் அனுமதி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *