கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு, பிரிட்டனில் வேலையின்மை விதிதம் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தொழிலாளர் சந்தை தொடர்ந்து பலவீனமடைந்ததால் ஊதியங்களின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதனால் பேங்க்
இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியா மீதான இறக்குமதி வரிகளை முந்தைய 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், அதன் செயற்கை நுண்ணறிவு (AI) டேட்டா மைய விரிவாக்கத்திற்கு நிதி அளிக்கக சிரமப்படுவதால், பெரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக முதலீட்டு
அமெரிக்காவின் ரிசர்வ் வங்கியான ஃபெடரல் ரிசர்வின் தலைவராக உள்ள ஜெரோம் பவலின் பதவிக்காலம் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவராக முன்னாள் ஃபெடரல் ரிசர்வ்
அமெரிக்க டாலரின் பலவீனம் மற்றும் இறையாண்மைப் பத்திரங்கள் மற்றும் நாணயங்களிலிருந்து முதலீட்டாளர்கள் விலகிச் செல்வது ஆகியவற்றால் தூண்டப்பட்ட ஒரு அதிரடி ஏற்றத்தைத் தொடர்ந்து, தங்கம் அவுன்ஸுக்கு 5,500
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தலைவராக ஜெரோம் பவலின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு வட்டி விகிதங்களைச் சரி செய்ய அவருக்கு இன்னும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவருக்கு
இன்ஃபோசிஸ், அதன் மென்பொருள் பொறியியல் திறன்களை வலுப்படுத்தவும், செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களை அளவில் ஆதரிக்கவும், AI-இயங்கும் மேம்பாட்டு தளமான கர்சர் உடன் ஒரு மூலோபாய(strategy) ஒத்துழைப்பில்
முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), பிரேசிலின் லோன்ட்ரினாவில் 3.7 கோடி டாலர் (₹330 கோடி) முதலீட்டில் ஒரு சேவை மையத்தை அமைப்பதாக அறிவித்தது.
தங்கத்தின் விலை முதல் முறையாக அவுன்ஸுக்கு 5,000 டாலர்களைத் தாண்டிய நிலையில், ‘ரிச் டாட் புவர் டாட்’ நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, தங்கம் மீதான தனது
சன் பார்மா மற்றும் சிப்லா ஆகிய மருந்து நிறுவனங்கள், உற்பத்தி தொடர்பான சிக்கல்கள் காரணமாக அமெரிக்காவில் தங்கள் தயாரிப்புகளைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து
தங்கம் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 5,000 டாலர் விலை நிலையை எட்டும் என்று சந்தைகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், பேங்க் ஆஃப் அமெரிக்கா அதன் குறுகிய கால
சுமார் 30,000 கார்ப்பரேட் ஊழியர்களைக் குறைக்கும் அதன் பரந்த இலக்கின் ஒரு பகுதியாக, அமேசான் அடுத்த வாரம் இரண்டாவது சுற்று ஆட்குறைப்புக்குத் திட்டமிட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் முதலில் தெரிவித்த
அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையிலான சமீபத்திய மோதலின் ஊடாக, வெனிசுலாவின் கச்சா எண்ணெய் படிப்படியாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியாவிற்கு ஏற்றுமதி ஆகும் என்று ரைஸ்டாட் எனர்ஜி கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவுடன் ஆர்க்டிக் பாதுகாப்பு மற்றும் கிரீன்லாந்து குறித்து “எதிர்கால ஒப்பந்தத்திற்கான ஒரு கட்டமைப்பு” என்று அவர் விவரித்த
கடந்த வார இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எட்டு ஐரோப்பிய நட்பு நாடுகள் மீது, கிரீன்லாந்து தொடர்பான புதிய இறக்குமதி வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, உலகின்
சந்தை மதிப்பு மற்றும் வருவாயின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்கனான் நிறுவனத்தைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆர்கனான்