உக்ரைன் போரினால் சூரியகாந்தி எண்ணெய், மஞ்சள் பட்டாணி இறக்குமதி விலை உயர வாய்ப்பு
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கருங்கடல் வழியாக இரு நாடுகளிலிருந்தும் நடைபெறும் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட முடங்கியுள்ளன. முக்கிய கப்பல் நிறுவனங்கள் இந்த வழித்தடத்தில் வர்த்தகத்தை நிறுத்தியுள்ளதால், இந்தியாவுக்கான

















