Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

300 விப்ரோ ஊழியர்கள் பணிநீக்கம்…

ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, ஓய்வு நேரத்தில் மற்றொரு நிறுவனத்துக்கு பணி செய்து தரும் செயலுக்கு மூன்லைட்டிங் என்று பெயர்.

இந்த வகை மூன்லைட்டிங்கிற்கு பல  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ தனது நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே மூன்லைட்டிங் செய்த 300 பணியாளர்களை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணியின்போது நேர்மையில்லாமல் இவ்வாறு துரோகம் செய்ததால் 300 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விப்ரோ நிறுவனத்தின் செயல் தலைவரான ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். போட்டி நிறுவனங்களுக்கு தங்கள் நிறுவன பணியாளர்கள் வேலை செய்வதை தங்கள் நிறுவனம் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலைமை இப்படி இருக்க பகுதி நேர வேலை அளித்து வரும் ஸ்விக்கி நிறுவனம்  மூன்லைட்டிங் செய்வது தொடர்பாக  கருத்து தெரிவித்துள்ளது. அதாவது வேலை நடந்தால் போதும் என்பதே தங்கள் கருத்து என கூறியுள்ளது. இந்த நிலையில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெக் மகேந்திராவின் நிர்வாகிகளில் ஒருவரான குர்னானி என்பவர், தங்கள் நிறுவன பணியாளர்கள் மூன்லைட்டிங் செய்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *