Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

நிதியமைச்சகத்தின் ராஜதந்திர முயற்சி…

இந்தியாவில் உள்ள கச்சா எண்ணெய் கையிருப்பை சரி செய்யும் விதமாக 602 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள படிமங்களுக்கான திட்டத்தை இந்திய நிதியமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வரும் சூழலில் கச்சா எண்ணெய்க்கான தேவையை கணக்கில் கொண்டு நிதியமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் கணிசமாக குறைந்திருக்கிறது. செப்டம்பரில் உச்சகட்டத்தில் இருந்த பிரென்ட் ரக கச்சா எண்ணெய் தற்போது 5 ஆவது மாதமாக விலை குறைந்திருக்கிறது. எண்ணெய் சேமிப்புக்கிடங்குகளில் காலியாக உள்ள டேங்கர்களை வாடகைக்கு விடவும் இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நேரத்தில் 39 மில்லியன் பேருக்கு மேல் கச்சா எண்ணெயை சேமிக்க இயலாது. அதாவது இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெயை 8 நாட்களுக்கு மேல் சேமிக்க இயலாத சூழல் உள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்த 39 மில்லியன் பேரல் அளவுள்ள கச்சா எண்ணெய்கள் முழுமையாக சேமிக்கப்பட்டன. தற்போது விலை குறைந்து வருவதால் தேவையின்றி கச்சா எண்ணெயை வாங்கி பதுக்கி வைக்க வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், மங்களூரு ஆகிய இடங்களில் உள்ள கச்சா எண்ணெய் சேமிப்புக்கிடங்குகள் தற்போது காலியாக உள்ளன. இந்த இரு இடங்களில் மட்டும் 13.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சேமிக்க இயலும்.
காலியாக உள்ள சேமிப்புக்கிடங்கை அபுதாபிநாட்டு எண்ணெய் நிறுவனத்துக்கு லீசுக்கு விடவும் நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இரண்டாவது கிடங்கின் சேமிப்பு உள்ளூர் மக்களுக்கு அளிக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் இந்த சூழலில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் பலன் அளித்து வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *