Latest:
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under SiegeIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege
Latest:
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under SiegeIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege
செய்தி

நிதியமைச்சகத்தின் ராஜதந்திர முயற்சி…

இந்தியாவில் உள்ள கச்சா எண்ணெய் கையிருப்பை சரி செய்யும் விதமாக 602 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள படிமங்களுக்கான திட்டத்தை இந்திய நிதியமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வரும் சூழலில் கச்சா எண்ணெய்க்கான தேவையை கணக்கில் கொண்டு நிதியமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் கணிசமாக குறைந்திருக்கிறது. செப்டம்பரில் உச்சகட்டத்தில் இருந்த பிரென்ட் ரக கச்சா எண்ணெய் தற்போது 5 ஆவது மாதமாக விலை குறைந்திருக்கிறது. எண்ணெய் சேமிப்புக்கிடங்குகளில் காலியாக உள்ள டேங்கர்களை வாடகைக்கு விடவும் இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நேரத்தில் 39 மில்லியன் பேருக்கு மேல் கச்சா எண்ணெயை சேமிக்க இயலாது. அதாவது இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெயை 8 நாட்களுக்கு மேல் சேமிக்க இயலாத சூழல் உள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்த 39 மில்லியன் பேரல் அளவுள்ள கச்சா எண்ணெய்கள் முழுமையாக சேமிக்கப்பட்டன. தற்போது விலை குறைந்து வருவதால் தேவையின்றி கச்சா எண்ணெயை வாங்கி பதுக்கி வைக்க வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், மங்களூரு ஆகிய இடங்களில் உள்ள கச்சா எண்ணெய் சேமிப்புக்கிடங்குகள் தற்போது காலியாக உள்ளன. இந்த இரு இடங்களில் மட்டும் 13.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சேமிக்க இயலும்.
காலியாக உள்ள சேமிப்புக்கிடங்கை அபுதாபிநாட்டு எண்ணெய் நிறுவனத்துக்கு லீசுக்கு விடவும் நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இரண்டாவது கிடங்கின் சேமிப்பு உள்ளூர் மக்களுக்கு அளிக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் இந்த சூழலில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் பலன் அளித்து வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *