Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

தன் சாதனையை தானே முறியடித்த தானே தலைவன்…

இந்திய அளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக வலம் வருகிறார் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி.
இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பாக துபாயில் பெரிய அளவில் சொத்துகளை வாங்குவதில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார். பாம் ஜூமேரியா என்ற பகுதியில் அம்பானி அண்மையில்தான் 163 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பிரமாண்ட மேன்ஷன் ஒன்றை வாங்கினார். இதுவே உலகளவில் மிரட்சியாக பார்க்கப்பட்ட நிலையில் தனது சொந்த சாதனையை அம்பானி முறியடித்துள்ளார்.

நியூயார்க்கிலும் இடத்தை வாங்கிப்போட அமெரிக்காவிலும் அம்பானி திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் துபாயில் உள்ள பனைமர வடிவிலான தீவில் 82.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இன்னும் ஒரு மேன்ஷனை அம்பானி வாங்கியுள்ளார். துபாயில் உள்ள பெரும்பாலான கட்டிங்களில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ளது அந்த நாட்டு தரவுகளின்படி தெரியவந்துள்ளது. துபாயில் மட்டும் கடந்தாண்டு இருந்த விலையை விட சொத்துகளின் மதிப்பு 70 விழுக்காடு உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *