Latest:
அமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?Gen-Z Riddle - To Buy or Not to Buy a Houseஅமெரிக்க அரசின் அறிவிப்பால் தங்கம் விலை 3%-க்கும் மேல் உயர்வுவட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டும் ரிசர்வ் வங்கிவாகன விலைகளை 1% வரை உயர்த்தும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாஇன்ஸ்பெரா ஹெல்த் சயின்சஸுடன் இணைப்பை நிறைவு செய்த சிப்லாஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?Gen-Z Riddle - To Buy or Not to Buy a Houseஅமெரிக்க அரசின் அறிவிப்பால் தங்கம் விலை 3%-க்கும் மேல் உயர்வுவட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டும் ரிசர்வ் வங்கிவாகன விலைகளை 1% வரை உயர்த்தும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாஇன்ஸ்பெரா ஹெல்த் சயின்சஸுடன் இணைப்பை நிறைவு செய்த சிப்லா
Latest:
அமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?Gen-Z Riddle - To Buy or Not to Buy a Houseஅமெரிக்க அரசின் அறிவிப்பால் தங்கம் விலை 3%-க்கும் மேல் உயர்வுவட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டும் ரிசர்வ் வங்கிவாகன விலைகளை 1% வரை உயர்த்தும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாஇன்ஸ்பெரா ஹெல்த் சயின்சஸுடன் இணைப்பை நிறைவு செய்த சிப்லாஅமெரிக்காவின் டவ், எஸ்&பி 500, நாஸ்டாக் சரிவு, வால்மார்ட் பங்கு பாதிப்பு3 ஆண்டுகளில் இரு மடங்காகிய மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள்2026-27-இல் இரட்டை இலக்க வளர்ச்சியடைய டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் திட்டம்சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து டாடா அறக்கட்டளைகளின் தாமதம்ஜென்-Z புதிர் - வீடு வாங்குவதா ? வேண்டாமா ?Gen-Z Riddle - To Buy or Not to Buy a Houseஅமெரிக்க அரசின் அறிவிப்பால் தங்கம் விலை 3%-க்கும் மேல் உயர்வுவட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டும் ரிசர்வ் வங்கிவாகன விலைகளை 1% வரை உயர்த்தும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாஇன்ஸ்பெரா ஹெல்த் சயின்சஸுடன் இணைப்பை நிறைவு செய்த சிப்லா
செய்தி

வங்கிகளில் வருகிறது ஏஐ வசதி..

போலியான கணக்குகளை ஆராய செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை வங்கிகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. செயல்பாட்டில் இல்லாத பழைய கணக்குகளில் அதிக கடன் மற்றும் பல்வேறு வங்கிக்கணக்குகளில் ஒரேபாணியிலான பணப்பரிவர்த்தனைகளை இந்த செயற்கை நுண்ணறிவு நுட்பம் கண்டுபிடிக்க உதவும். பியூரோ, கிலாரிபை, டாடா சூத்ரம் உள்ளிட்ட நிறுவனங்கள், வங்களுக்கான செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை பயன்படுத்த உள்ளன. மோசடி நபர்கள் பணத்தை எடுக்கவும் பயன்படுத்தப்படும் கணக்குகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்று இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வழக்கத்துக்கு மாறான ஏதேனும் பரிவர்த்தனைகள் நடந்தால் உடனே வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். ஒரு மாதத்தில் 400 அல்லது 500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியான பணப்பரிவர்த்தனைகள் நடக்கும் நிலையில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் வங்கிகளுக்கு பேருதவியாக இருக்கும். பெங்களூருவைச் சேர்ந்த கிலாரிஃபை நிறுவனம் 200க்கும் அதிகமான சரிபார்ப்புகளை செய்து வங்கிக்கணக்குகளை கண்காணிக்கும். மெஷின் லர்னிங் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களையும் இந்த நிறுவனங்கள் வங்கிகளில் சோதிக்கும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அறிமுகமான பிறகு மோசடி கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க சிறப்பு வசதிகளை பயன்படுத்துவது குறித்து, வங்கிகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *