Latest:
மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசு
Latest:
மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசு
செய்தி

வங்கிகளில் வருகிறது ஏஐ வசதி..

போலியான கணக்குகளை ஆராய செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை வங்கிகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. செயல்பாட்டில் இல்லாத பழைய கணக்குகளில் அதிக கடன் மற்றும் பல்வேறு வங்கிக்கணக்குகளில் ஒரேபாணியிலான பணப்பரிவர்த்தனைகளை இந்த செயற்கை நுண்ணறிவு நுட்பம் கண்டுபிடிக்க உதவும். பியூரோ, கிலாரிபை, டாடா சூத்ரம் உள்ளிட்ட நிறுவனங்கள், வங்களுக்கான செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை பயன்படுத்த உள்ளன. மோசடி நபர்கள் பணத்தை எடுக்கவும் பயன்படுத்தப்படும் கணக்குகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்று இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. வழக்கத்துக்கு மாறான ஏதேனும் பரிவர்த்தனைகள் நடந்தால் உடனே வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். ஒரு மாதத்தில் 400 அல்லது 500 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியான பணப்பரிவர்த்தனைகள் நடக்கும் நிலையில் செயற்கை நுண்ணறிவு நுட்பம் வங்கிகளுக்கு பேருதவியாக இருக்கும். பெங்களூருவைச் சேர்ந்த கிலாரிஃபை நிறுவனம் 200க்கும் அதிகமான சரிபார்ப்புகளை செய்து வங்கிக்கணக்குகளை கண்காணிக்கும். மெஷின் லர்னிங் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களையும் இந்த நிறுவனங்கள் வங்கிகளில் சோதிக்கும். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அறிமுகமான பிறகு மோசடி கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க சிறப்பு வசதிகளை பயன்படுத்துவது குறித்து, வங்கிகள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *