Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

அழகாகும் நொய்டா..

டெல்லிக்கு அருகே உள்ள அழகிய நகரமான நொய்டா விரைவில் ஜப்பான் மற்றும் கொரிய பாணியில் மாற்றம் தோற்றத்தில் மாற்றம் பெற இருக்கிறது. அதாவது யமுனா அதிவிரைவு தொழில் வழித்தட அமைப்பான YEIDA இந்த புதிய கட்டுமானத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. செக்டார் 5 ஏ என்ற பகுதியில் மின்சார பொருட்கள் உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலைகள் அமைய இருக்கிறது. இந்த நகரத்துக்கு ஜப்பானிய நகரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 395 ஹெக்டேர் நிலத்தில் இந்த நகரம் அமைய இருக்கிறது. இதேபோல் செக்டார் 4ஏ பகுதியில் கொரிய நகரம் அமைய இருக்கிறது. இதன் அளவு 365 ஹெக்டேர் அளவு கொண்டதாக இருக்கிறது. நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெறும் 10 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நகரங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சிப் தயாரிப்பு இந்த நகரங்களின் முக்கிய உற்பத்தியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அரைக்கடத்தி எனப்படும் செமி கண்டக்டர்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் கேமிராக்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இந்த நகரங்களின் அருகிலேயே தொழிலாளர்கள் தங்குவதற்குசிறிய ரக வீடுகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் பள்ளிகள், கல்லூரிகள் மருத்துவமனைகள்,ஜப்பானிய மற்றும் கொரிய மக்களுக்காகவே தயாராகிறதாம். இது தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் நேரில் வந்தும் ஆய்வை நடத்தியுள்ளன. இதற்கான மண் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த பகுதியில் 70 விழுக்காடு கோர் நிறுவனங்கள், 13 விழுக்காடு வணிக பயன்பாட்டு பொருட்கள் மற்றும் 10 விழுக்காடு அளவுக்கு மக்கள் குடியிருக்கவும், 5 விழுக்காடு பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நகரங்களின் கூட்டு மதிப்பு 2544 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களை அமைக்க வட்டியில்லாமல் பாதி தொகை கடனாக வழங்க மாநில அரசிடம் கட்டுமான ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுவரை இரண்டு தவணைகளாக 3,300 கோடி ரூபாய் இந்த திட்டப்பணிகளுக்காக உத்தரபிரதேச மாநில அரசு நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *