Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்திதொழில்துறை

திட்டமிட்டபடி விமான சேவை தொடங்கும் – ஆகாசா CEO

ஒவ்வொரு 2 வாரத்திற்கும் ஒரு புதிய விமானத்தை வாங்கி, விமான சேவையில் ஈடுபட உள்ளதாக ஆகாசா விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்..

ஆகாசா ஏர், அடுத்த 18 மாதங்களில் போயிங் விமானங்களை ஆர்டர் செய்யும் அளவுக்கு நிதிரீதியாக வலுவாக உள்ளது என்று அதன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வினய் துபே தெரிவித்தார்.

ஆகாசா ஏர் நிறுவனத்தில் சுமார் 45 சதவீத பங்குகளை வைத்திருந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஞாயிற்றுக்கிழமை காலமானதைத் தொடர்ந்து புதன்கிழமை துபே செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி 72 மேக்ஸ் விமானங்களை வாங்குவதற்கு போயிங் நிறுவனத்துடன் ஆகாசா ஏர் தனது முதல் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்றும் இன்று வரை மேற்கூறிய 72 விமானங்களில் மூன்றை விமான நிறுவனம் பெற்றுள்ளது என்று துபே தெரிவித்தார்.

ஆகாசா ஏர் தனது விமானங்களை ஆகஸ்ட் 7 அன்று மும்பையில் இருந்து அகமதாபாத் வழித்தடத்தில் இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாசா ஏர் நிறுவனத்தில் சுமார் 45 சதவீத பங்குகளை வைத்திருந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஞாயிற்றுக்கிழமை காலமானதைத் தொடர்ந்து புதன்கிழமை துபே செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி 72 மேக்ஸ் விமானங்களை வாங்குவதற்கு போயிங் நிறுவனத்துடன் ஆகாசா ஏர் தனது முதல் விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்றும் இன்று வரை மேற்கூறிய 72 விமானங்களில் மூன்றை விமான நிறுவனம் பெற்றுள்ளது என்று துபே தெரிவித்தார்.

ஆகாசா ஏர் தனது விமானங்களை ஆகஸ்ட் 7 அன்று மும்பையில் இருந்து அகமதாபாத் வழித்தடத்தில் இயக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *