Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

போலிகளைக் கண்டு ஏமாறாதீர் – எச்சரிக்கும் நிறுவனங்கள்!!!

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது அக்சென்சர் நிறுவனம். இதன் இந்திய பிரிவு அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகார் எழுந்தது. அதாவது ஏற்கனவே பல நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு தற்போது அக்சென்சரில் சேர இருப்பதாக சிலர் போலியான ஆவணங்கள், போலியான பணி சான்றுகள் அளித்தது தெரிய வந்தது.
இது பற்றி விசாரணை நடத்திய அக்சென்சர், போலியாக ஆவணங்களை அளித்து அக்சென்சரில் பணியில் சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக சிலர் பணம் பறித்து வருவதாக நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது, அதில், தங்கள் நிறுவனத்தில் பணி வாங்கித்தர எந்த முகவர்களையும் நிறுவனம் நியமிக்கவில்லை என்றும் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் யாரேனும் பணம் கேட்டால் அளிக்க வேண்டாம் என்றும் அந்த நிறுவனம் விளக்கியுள்ளது. அந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் பாதிக்கும் அதிகமாக இந்தியாவுக்கு வெளியில் இருந்து தான் கிடைக்கிறது. உலகமே பொருளாதார மந்தநிலையில் உள்ளபோதிலும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் வளர்ச்சி கண்டு வருகின்றன. இருப்பினும் சில நாடுகளில் தகவல் தொழில்நுட்பத்தினருக்கு திட்டங்கள் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. இந்த சூழலில் மோசடியாக பணியில் சேர்ந்தவர்களை அக்சென்சர் நீக்கியது பரபரப்பாக பேசிப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *