Latest:
நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflictநுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflict
Latest:
நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflictநுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்The Continuing Charade at Hormuz: Geopolitical Brinkmanship, Global Ripples, and the Shadow of Wider Conflict
செய்தி

பொய் விளம்பர வழக்கு-சாட்டையை சுழற்றிய உச்சநீதிமன்றம்..

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு கண்களை மூடிக்கொண்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. குறிப்பிட்ட ஒரு சில நோய்களை தீர்ப்பதாக பதஞ்சலி நிறுவனம் இனி விளம்பரம் செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளை முன்வைத்துள்ளது. போலியான விளம்பரம் செய்வதாக யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றன. இந்த வழக்குகள் நீதிபதிகள் அசானுதின் அமனுல்லா,ஹிமா கோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தடையை மீறி விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்தின் மீது 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். எவிடன்ஸ் பேஸ் பொருட்கள் என்ற பெயரில் விளம்பரம் செய்யப்படுவது குறித்து பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. பதஞ்சலி நிறுவனம் கூறும் எவிடன்ஸ் பேஸ்டு மெடிசன் என்பதில் இந்தியாவில் இந்திய மருத்துவ சங்கம் தான் இறுதி முடிவை எடுக்கும். அந்த சங்கத்தில் இந்தியாவில் 3.5லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றன. ஏற்கனவே போலியான விளம்பரம் செய்த வழக்கில் பதஞ்சலி நிறுவனம் போலியான விளம்பரங்களை எந்த ரூபத்திலும் செய்யக்கூடாது என்று கடந்த நவம்பரிலேயே உச்சநீதிமன்றம் எச்சரித்து இருந்தது. ஜனவரியில் பதஞ்சலி நிறுவனம் விதிகளை மீறமாட்டோம் என்று உறுதி அளித்திருந்தது.
அதனை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மருத்துவர்களை கொலையாளிகள் போல சித்தரிப்பதா என்று பதஞ்சலி நிறுவனத்தை சரமாரியாக காய்ச்சி எடுத்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *