Latest:
2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு
Latest:
2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு
செய்தி

வருங்காலம் இனி டிஜிட்டல்தான்..தப்பவே முடியாது..

பணத்தின் எதிர்காலம் என்பது நிச்சயம்டிஜிட்டலாகத்தான் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததால் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் நடந்த ஜி30 அமைப்பின் வருடாந்திர சர்வதேச வங்கித் தொடர்பான கருத்தரங்கில் அண்மையில் சக்தி காந்ததாஸ் பங்கேற்றார். மத்திய வங்கிகளின் ஒத்துழைப்பு குறித்தும் அவர் நிகழ்ச்சியில் பேசினார்.
நாடுகளின் எல்லைகளை கடந்து டிஜிட்டல் பணம் செல்வதால் இடைத்தரகர்களுக்கு வேலைஇல்லை என்றார். குறைவான கட்டணத்தில் பணத்தை விரைவாகவும் அனுப்ப மத்திய வங்கியின் டிஜிட்டல் கரன்சி அமைப்பான் சிபிடிசி உதவுவதாகவும் சக்தி காந்ததாஸ் கூறியுள்ளார். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து மத்திய வங்கியின் ஆளுநர் ஆண்ட்ரூ, மெக்சிகோவின் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அகஸ்டிங் கார்ஸ்டென்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். பன்னாட்டு ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் சக்தி காந்ததாஸ் பேசினார். சிபிடிசி மற்றும் யுபிஐ பணப் பரிவர்த்தனை நுட்பம் ஆகியவை ஒத்திசையும் இரு அமைப்புகள் என்றும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டார். தற்போது 50 கோடி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் வாயிலாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டில் இது ஒரு நாளில் 100 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2022-ல் இந்திய மத்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை சிபிடிசி வாயிலாக அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த பணப்பரிவர்த்தனைக்கு அத்தனை பெரிய ஆதரவை இந்தியர்கள் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *