Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஓலாவில் தணிக்கை நடத்த ஆணை..

இந்தியாவில் பிரபல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம். இந்த நிறுவனம் ஆரம்பத்தில் சிறப்பான சேவை அளித்ததாகவும், நாளடைவில் சேவையில் பாதிப்பு இருப்பதாகவும் புகார் எழுந்தது. விற்பனைக்கு பிந்தைய சேவையில் குறைபாடு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் இந்திய கனரக தொழில் அமைச்சகம் தணிக்கை நடத்த ஆணையிட்டுள்ளது. பழுது நீக்கம் மற்றும் காலதாமதமான சேவைகள், முறையற்ற ரசீதுகள் தொடர்பாக 10ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் குவிந்துள்ளதால் தணிக்கை நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. நகைச்சுவை கலைஞர் குனால் கம்ராவுடன் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் சமூக வலைதளத்தில் வாக்குவாதம் செய்ததால் ஓலாவின் பங்குகள் கடந்த வாரம் 40 % குறைந்துள்ளது. தணிக்கையில் புகார்கள் பெரிய அளவில் இருக்கும்பட்சத்தில் அரசு தரும் ஊக்கத்தொகை கிடைக்காமல் போகவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. ARAi என்ற அமைப்பு மத்திய அரசின் தணிக்கையில் ஈடுபட இருக்கிறது. ஓலா நிறுவனத்தில் கடந்தாண்டு 10 மாநிலங்களில் 35 இடங்களில் நடந்த திடீர் ஆய்வின்போது, போதுமான பணியாளர்கள் இல்லை என்பது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *