Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

5 ஆண்டுகளில் 3-ம் இடத்தில் இந்தியா இருக்கும்….. எதில் தெரியுமா??

சர்வதேச நாணய நிதியம் அமைப்பு உலகின் பல நாடுகளின் பொருளாதார நிலைமை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்து வருகிறது. அந்த ஆய்வின்படி அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் உலகளவில் 3-வது இடத்தை பிடிக்கும் என்று கணித்துள்ளது
இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியபொருளாதாரம் இருக்கும் என்றும் அந்த அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன
முன்னதாக கணித்ததைவிடவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா இந்த நிலையை எட்டிவிடும் என்றும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது
ஜெர்மனி மற்றும் ஜப்பானை மிஞ்சி இந்த இடத்தை இந்தியா எட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரிட்டனை இந்தியா இந்தாண்டு பட்டியலில் மிஞ்சிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் தனிநபரின் வருவாய் 2 ஆயிரத்து 466அமெரிக்க டாலர்களாக சராசரியாக உள்ளதாகவும், 2027ம் ஆண்டு இது 3,562டாலர்களாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
விலைவாசி இந்தியாவில் கடுமையாக உயர்ந்துவிட்டாலும், நடப்பு கணக்கு பற்றாக்குறை பெரிய அளவில் பாதிக்காததால் பெரிய பாதிப்பு இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது
இதே சர்வதேச நாணய நிதியம் அமைப்புதான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை நடப்பாண்டில் 8.2% இருக்கும் என்று கணித்தது. பின்னர் அதனை 7.4 ஆகவும், அதன் பின்னர் அண்மையில் 6.8%ஆகவும் குறைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *