Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

வீட்டுக்கடன் முதல் காப்பீடு வரை வழங்கும் ஜியோ பைனான்ஸ்..

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ஜியோ நிதி சேவைகள் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் எவ்வளவு வருவாய் வந்தது என்ற அறிவிப்பு அது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஜியோ நிதி சேவைகள் நிறுவனம் சந்தை மூலதனமாக 2லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வைத்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வீட்டுக்கடன் முதல் டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் வரை அனைத்து பொருட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. பரஸ்பர நிதியின் மீதான கடன், வீட்டுக்கடன், வாகன மற்றும் இருசக்கர வாகன காப்பீடு உள்ளிட்டவை ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த செப்டம்பரில் சொத்துகள் மீது கடன் , ஆயுள் காப்பீடு, பாதுகாப்பு ஆவணங்கள் மீதான கடன்களும் கடந்த செப்டம்பரில் வழங்கப்பட்டதாக ஜியோ நிதி சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது. பிளாக்ராக் நிறுவனத்துடனும் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் செயல்படும் என்றும் முகேஷ் அம்பானி அறிவித்திருந்தார். சொத்து நிர்வாகம் மற்றும் பங்குச்சந்தை தரகு சேவைகளையும் அளிக்க ஜியோ நிதி சேவைகள் நிறுவனம் அறிவித்தது. ஜயோ நிதி சேவைகளில் அறிமுகமாக உள்ள பங்குச்சந்தை வணிகம் வாயிலாக வாடிக்கையாளர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யவும், பரஸ்பர நிதியில் முதலீடு செய்யவும் இயலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *