Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

கறி முட்டை பஞ்சாயத்து..

ஆய்வகத்தில் உருவாக்கப்படும் இறைச்சி, பால்பொருட்கள், மற்றும் முட்டை சார்ந்துள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்க இருக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சூழலியல் சமநிலை உள்ளிட்ட அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இது தொடர்பாக FSSAI அமைப்பு விரைவில் ஒரு கட்டமைப்பு மற்றும் விதிகளை வகுக்க இருக்கிறது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுத்தியுள்ளார். அதில் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று கோரியுள்ளார். பதப்படுத்துதலில் பெரிய மாற்றங்களை மத்திய அரசு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக மேனகா காந்தி கூறியுள்ளார். அமெரிக்கா, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண வரைமுறைகள்வ குக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குறிப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா கூறியுள்ளார். விலங்குகளை கொல்லாமல் இறைச்சி தயாரிப்பது குறித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்த வகை இறைச்சிகளால் நோய் இருக்காது, விலங்குகளை கொல்லவேண்டாம். உலகமெல்லாம் வேறு சில பெயர்களில் இந்த மாற்று இறைச்சி முறைகள் இருந்தாலும் இந்தியாவில் இது ஸ்மார்ட் இறைச்சி என்று அழைக்கப்படுகிறது. இதனை உருவாக்க குறைவான தண்ணீர் மற்றும் ஆற்றலே போதுமானதாகும். இந்த செயற்கை மாமிசம் குறைவான காலகட்டத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்தியா தான் உலகிலேயே அதிகம் எருமை கறியை உற்பத்தி செய்யும் நாடு, இதே போல் உலகிலேயே இரண்டாவது அதிக ஆட்டிறைச்சியையும் இந்தியா தான் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் 2022-23 காலகட்டத்தில் 21லட்சம் டன் அளவுக்கு கால்நடைகள் வளர்க்கப்படுவதாகவும். 13.6மில்லியன் டன் எருமைகளும், 73.7மில்லியன் டன் அளவுக்கு ஆடுகளையும் விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இதில் ஆட்டிறைச்சி மட்டும் 77.68 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *