Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்திதொழில்துறை

புதிய மின்சார வாகன கொள்கை அப்டேட்…

புதிய மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய மத்திய அரசு புதிய கொள்கையை வரையரை செய்திருக்கிறது. முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் புதிய கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கொள்கையின்படி குறைந்தபட்சம் 4150 கோடி ரூபாய் இந்தியாவில் முதலீடு செய்திருக்க வேண்டும், 3 ஆண்டுகளுக்குள் மின்சார கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் ,அதே நேரம் கால் பங்கு அளவுக்கு பொருட்களை வாங்கவேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கண்டிஷனுக்கு ஓகே என்றால் ஆண்டுக்கு 8ஆயிரம் மின்சார கார்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முதல் 8000 கார்களுக்கு மட்டும் 15 விழுக்காடு வரி என்றும் அதற்கு அதிகமாக உள்ள மின்சார கார்களுக்கு 70 மற்றும் 100 விழுக்காடு வரி இறக்குமதிக்கு விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மின்சார வாகன கட்டமைப்பை வலுப்படுத்தவும்,இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை வலுப்படுத்தவும் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 6,484 கோடி ரூபாய் வரை உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்புகளை பல நிறுவனங்களும் வரவேற்றுள்ளன. இதனால் பொருளாதாரம் வளரும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முதலீட்டு உத்தரவாதத்தை வங்கிகள் அளிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *