Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

மானியம் தேவைப்படாதாம் சொல்கிறார் நிதின் கட்கரி

அரசியல் எல்லைகளை கடந்து தனது மனதில் பட்டதை போட்டு உடைக்கும் திறமை கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மின்சார வாகனங்கள் குறித்தும் தனது பாணியிலேயே பதில் அளித்துள்ளார். விற்பனையை ஊக்கப்படுத்த அரசு தரும் மானியங்கள் இனி மின்சார வாகனங்கள் வாங்குவோருக்கு தேவைப்படாது என நினைப்பதாக கட்கரி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே குறைவான ஜிஎஸ்டி இருப்பதால் பல நண்மைகளை அந்த சலுகையே தருவதாகவும், படிம எரிபொருளை குறைக்க மத்திய அரசு யோசித்து வருவதாகவும் அவர் கூறினார். பொது போக்குவரத்தில் மின்சார வாகனங்கள் அதிகரித்தால் மாசு குறைவதோடு, படிம எரிபொருள் பயன்பாடு குறையும் என்றும் தெரிவித்தார். விரைவில் முக்கிய நகரங்களுக்கு இடையேயான மின்சார பேருந்து சேவையை மத்திய அரசு தொடங்க இருப்பதாகவும் நிதின் கட்கரி கூறினார். அடுத்த 5 ஆண்டுகளில் லித்தியம் பேட்டரிகள் ஏற்றுமதியில் இந்தியா பெரிய நாடாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஃபிளக்ஸ் எரிபொருள் வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை குறைக்கவேண்டும் என்றும் நிதின் கட்கரி, மத்திய நிதியமைச்சரை கேட்டுக் கொண்டார். படிம எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு தற்போது 28 %ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் நிலையில் மின்சார வாகனங்களுக்கு அது வெறும் 5%ஆக உள்ளது. இந்நிலையில், ஃபிளக்ஸ் எரிபொருள் வாகனங்களுக்கு வரியை குறைப்பதை பல மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *