Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

100 டன் தங்கத்தை வாங்கிய போலந்து..

உலகிலேயே அதிக தங்கத்தை ஒரே நேரத்தில் வாங்கிய நாடாக போலந்து மாறியுள்ளது. புளூம்பர்க் நிறுவனத்தின் அறிக்கையின்படி, போலந்து மத்திய வங்கி, 100 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார சமநிலையற்ற சூழல் காரணமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர். ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு மிகுந்த ஆதரவு அளித்து வரும் போலந்து நாடு, தங்கத்தை அதிகளவில் வாங்கி வருகிறது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் ரூபாய் நோட்டு அச்சிடுவதில் தீவிரம் காட்டி வருகிறது. செக் குடியரசு, ஹங்கேரி மற்றும் செர்பியா ஆகிய நாடுகளும் தங்கத்தை அதிகளவில் வாங்கி சேமித்து வைத்துள்ளன. போலந்து ஒரே நேரத்தில் அதிக தங்கத்தை வாங்கியுள்ள நிலையில் உலகளவில் தங்கத்தின் விலை உயரும் சூழல் காணப்படுகிறது. தேவைப்படும் அவசர நேரத்தில் தங்கம் தான் கைகொடுப்பதாக கூறப்படும் நிலையில் போலந்து மத்திய வங்கி இந்த முடிவை எட்டியுள்ளது. இதற்கு முன்பு வரலாற்றில் கற்ற பாடங்கள், போர்கள், பொருளாதார சமநிலையற்ற சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு வருங்காலத்தை குறிக்கோளாக வைத்து இந்த முயற்சியை போலந்து எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *