Latest:
2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு
Latest:
2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு
செய்தி

நிதிநுட்ப நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சஞ்சய்..

புதிய கண்டுபிடிப்புகளுக்கும் நிர்வாக ஒழுங்குமுறைக்கும் இடையேயான சமநிலை என்பது எப்போதும் கேள்விக்குறிதான்.புதிய நுட்பங்கள் இந்தியாவில் இல்லாமல் இருந்திருந்தால் வங்கிகள் இத்தனை பெரிய வளர்ச்சி எட்டியிருக்காது. தொழில்நுட்பத்தின் உதவியால்தான் குறுகிய கால கடன்களும், துரித காப்பீட்டு பணமும் கிடைக்கிறது. இதே நேரம் புதிய கண்டுபிடிப்புகளில் சில சவால்கள் உள்ளன. அந்த சவால்களை ஒழுங்குமுறை அமைப்புகள் கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கின்றன. நிதி நுட்ப நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக இருப்பது நிர்வாக கட்டணங்கள்தான். இந்த செலவீனங்களை குறைக்காமல் முயற்சி செய்து நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் காணாமல் போயின. நிலையான பிசினஸ் மாடல் இல்லாமல் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொலைந்தே போய்விட்டன. இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்தவராவார். இவர் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோதே இதனை நிரூபர்களால் பார்க்க முடிந்தது. புதிய கண்டுபிடிப்புகளில் பாதிப்பு ஏற்படாமல், விதிகளை சரியாக வகுக்க உள்ளதாக சஞ்சய் கூறியிருந்தார். செய்தியாளர்களின் சந்திப்பில் சஞ்சய் பேசியிருந்த வார்த்தைகளில் தொழில்நுட்பம் 20 முறையும், கண்டுபிடிப்புகள் என்ற வார்த்தை 12 முறையும் இடம்பிடித்திருந்தன.
கான்பூர் ஐஐடியில் கணினி அறிவியல் பட்டம் படித்த மல்ஹோத்ரா, நிதிநுட்பத்துறையில் தொழில்நுட்பத்தை ஆழமாக புகுத்துவார் என்றே நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *