Latest:
செல்போன் விலைகள் 15% அதிகரிப்புபெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை 21%ஆக உயர்த்த திட்டம்ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை13 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ள சில்லரை விலைவாசி உயர்வுரூபாயின் பலவீனத்தால் பலனடையும் TCS-க்கு புதிய சிக்கல்கள்Rupee Weakness Giving TCS a Quiet Lift — But Fresh Troubles Test Investor Faithகலிபோர்னியாவில் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள்5 நாட்களில் ₹28,375.86 கோடி அளவுக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கப் போவதாக டிரம்ப் அறிவிப்புசீனா மீது 50% இறக்குமதி வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல்செல்போன் விலைகள் 15% அதிகரிப்புபெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை 21%ஆக உயர்த்த திட்டம்ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை13 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ள சில்லரை விலைவாசி உயர்வுரூபாயின் பலவீனத்தால் பலனடையும் TCS-க்கு புதிய சிக்கல்கள்Rupee Weakness Giving TCS a Quiet Lift — But Fresh Troubles Test Investor Faithகலிபோர்னியாவில் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள்5 நாட்களில் ₹28,375.86 கோடி அளவுக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கப் போவதாக டிரம்ப் அறிவிப்புசீனா மீது 50% இறக்குமதி வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல்
Latest:
செல்போன் விலைகள் 15% அதிகரிப்புபெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை 21%ஆக உயர்த்த திட்டம்ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை13 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ள சில்லரை விலைவாசி உயர்வுரூபாயின் பலவீனத்தால் பலனடையும் TCS-க்கு புதிய சிக்கல்கள்Rupee Weakness Giving TCS a Quiet Lift — But Fresh Troubles Test Investor Faithகலிபோர்னியாவில் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள்5 நாட்களில் ₹28,375.86 கோடி அளவுக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கப் போவதாக டிரம்ப் அறிவிப்புசீனா மீது 50% இறக்குமதி வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல்செல்போன் விலைகள் 15% அதிகரிப்புபெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை 21%ஆக உயர்த்த திட்டம்ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்ட அமெரிக்க கடற்படை13 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ள சில்லரை விலைவாசி உயர்வுரூபாயின் பலவீனத்தால் பலனடையும் TCS-க்கு புதிய சிக்கல்கள்Rupee Weakness Giving TCS a Quiet Lift — But Fresh Troubles Test Investor Faithகலிபோர்னியாவில் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள்5 நாட்களில் ₹28,375.86 கோடி அளவுக்கு பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்ஹோர்முஸ் ஜலசந்தியை முடக்கப் போவதாக டிரம்ப் அறிவிப்புசீனா மீது 50% இறக்குமதி வரி விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல்
செய்தி

இந்தியாவில் உருவாகிறது சாம்சங் லேப்டாப்…

பிரபல தென்கொரிய நிறுவனமான சாம்சங், தனது புதிய லேப்டாப்களை இந்தியாவில் தயாரிக்க முடிவெடுத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சாம்சங்க் நிறுவன ஆலையில் இந்த உற்பத்தி இந்தாண்டே தொடங்க இருக்கிறது. இது குறித்து பேசிய சாம்சங்க் நிறுவன அதிகாரி ஒருவர், தங்கள் உற்பத்தியில் மிகமுக்கிய பங்காளராக இந்தியா உள்ளதாக புகழ்ந்துள்ளார். உற்பத்திக்கு தேவையான அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாநில மற்றும் மத்திய அரசுகள் உரிய வசதிகளை செய்து தருவதாக சாம்சங் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்நிறுவனம் கேலக்சி எஸ்24 ரக போன்களை நொய்டாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்த செல்போன்களில் செயற்கை நுண்ணறிவு வசதி உள்ளது. சாம்சங்கின் உற்பத்தி மையங்களில் நொய்டாவின் உற்பத்தி ஆலையும் முக்கியமானது என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். நொய்டாவில் உள்ள சாம்சங்க் நிறுவன ஆலையில்தான், சாதாரண பட்டன் ரக போன்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் அணியக்கூடிய கணினிகள் மற்றும் டேப்லட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்தாண்டே நொய்டா தொழிற்சாலையில் புதிய ரக லேப்டாப்கள் உற்பத்தி செய்யப்படும் என்று உறுதிபடத் தெளிவுபடுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *