Latest:
பண ஒதுக்கீட்டை ரூ. 1.98 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்ட்கள்இந்தியாவின் தங்கக் கடன் துறை பெரும் வளர்ச்சி பெறும் – முத்தூட் MDAI தாக்கத்தினால் 45% சந்தை மதிப்பை இழந்த இந்திய ஐ.டி நிறுவனங்கள்தங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopoliticsஇறக்குமதி வரி உயர்வின் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்வுபங்குகளை திரும்பப் பெறும் சைடஸ் லைஃப்சயின்சஸ்முத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 135% அதிகரிப்புடாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவன லாபம் 32% சரிவுபண ஒதுக்கீட்டை ரூ. 1.98 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்ட்கள்இந்தியாவின் தங்கக் கடன் துறை பெரும் வளர்ச்சி பெறும் – முத்தூட் MDAI தாக்கத்தினால் 45% சந்தை மதிப்பை இழந்த இந்திய ஐ.டி நிறுவனங்கள்தங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopoliticsஇறக்குமதி வரி உயர்வின் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்வுபங்குகளை திரும்பப் பெறும் சைடஸ் லைஃப்சயின்சஸ்முத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 135% அதிகரிப்புடாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவன லாபம் 32% சரிவு
Latest:
பண ஒதுக்கீட்டை ரூ. 1.98 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்ட்கள்இந்தியாவின் தங்கக் கடன் துறை பெரும் வளர்ச்சி பெறும் – முத்தூட் MDAI தாக்கத்தினால் 45% சந்தை மதிப்பை இழந்த இந்திய ஐ.டி நிறுவனங்கள்தங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopoliticsஇறக்குமதி வரி உயர்வின் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்வுபங்குகளை திரும்பப் பெறும் சைடஸ் லைஃப்சயின்சஸ்முத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 135% அதிகரிப்புடாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவன லாபம் 32% சரிவுபண ஒதுக்கீட்டை ரூ. 1.98 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்ட்கள்இந்தியாவின் தங்கக் கடன் துறை பெரும் வளர்ச்சி பெறும் – முத்தூட் MDAI தாக்கத்தினால் 45% சந்தை மதிப்பை இழந்த இந்திய ஐ.டி நிறுவனங்கள்தங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopoliticsஇறக்குமதி வரி உயர்வின் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்வுபங்குகளை திரும்பப் பெறும் சைடஸ் லைஃப்சயின்சஸ்முத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 135% அதிகரிப்புடாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் நிறுவன லாபம் 32% சரிவு
செய்தி

கிரிப்டோகரன்சிக்கு நோ சொன்ன சக்திகாந்ததாஸ்…

வணிகம் சார்ந்த பத்திரிகை நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் பங்கேற்றார். பல்வேறு கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட்டன.அதில் குறிப்பாக கிரிப்டோ கரன்சியில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை பேசும்போதும் கிரிப்டோகரன்சி என்பது மோசமான அச்சுறுத்தலை தருவதாகவும், அனைத்து நாடுகளிலும் நிதி நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் தருவதாகவும்,வளர்ந்து வரும் சந்தைகளை கொண்ட நாடுகளுக்கு கிரிப்டோகரன்சி மிகப்பெரிய அச்சுறுத்தலை தருவதாகவும் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி சக்தி காந்ததாஸ் , கிரிப்டோகரன்சி பற்றி பேசினார். எங்கு, யாரை முறைப்படுத்துவீர்கள், எதை முறைப்படுத்துவீர்கள் என்று அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தார். நிதிநுட்ப துறை வேகமாக வளர்ந்து வரும் துறைகளாக இருக்கிறது எனவும் சக்தி காந்ததாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் வங்கித்துறை கட்டமைப்புகள் வலுப்படுத்த ஓய்வின்றி உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய வங்கிகளின் டிஜிட்டல் கரன்சியான டிஜிட்டல் பணத்தை சில்லறை வணிகத்தில் களமிறக்கவும் பணிகள் நடப்பதாக சக்தி காந்த தாஸ் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *