Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுகளை அசை போட்ட வாரன்..

உலகிலேயே மூத்த முதலீட்டாளர்களில் முக்கியமானவரான வாரன் பஃப்பெட் கடந்த 2012-ல் பேசிய நிகழ்வு தற்போது மீண்டும் வட்டமிட்டு வருகிறது. அதாவது ஒரு நாள் ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு தொலைபேசியில் அழைத்ததாகவும், அதிகரித்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் லாபத்தை என்ன செய்வது என்று கேட்டதாகவும் கடந்த 2012-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நேரலையில் நினைவுகூர்ந்தார். நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் பேசிக்கொண்டதாகவும், இத்தனை பணத்தையும் வைத்து என்ன செய்வது என ஸ்டீவ் ஜாப்ஸ் கேட்டுக்கொண்டார். அப்போது பங்குககளை திரும்பப்பெறுதல், டிவிடண்ட்ஸ், பிற நிறுவனங்களை வாங்குவது உள்ளிட்ட ஆலோசனைகளை வாரன் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் மிகவும் மதிப்பு குறைவாக இருப்பதாக ஸ்டீவ் ஜாப்ஸ் தம்மிடம் தெரிவித்ததாக வாரன் பஃபெட் அந்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இறுதியில் வாரன் பஃபெட்டின் ஆலோசனைகளை ஸ்டீவ் ஜாப்ஸ் கேட்கவில்லையாம். மார்ச் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் பண கையிருப்பு 67.150 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 20.19 விழுக்காடு அதிகமாகும். ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து 50 விழுக்காடு பங்குகளை வாரன் பஃபெட் விற்றுவிட்ட நிலையில், வாரனின் பழைய காணொலி தற்போது வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *