Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
செய்தி

வரைவு ஐபிஓ தயாரிக்கும் டாடா கேபிடல்..

நிதிச்சேவைகளில் ஈடுபட்டு வரும் டாடா கேபிடல் நிறுவனம் இந்திய மதிப்பில் 17 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டுவதற்கான ஆரம்ப பங்கு வெளியீட்டு ஆவணங்களை தயாரித்து வருகிறது. டாடாமோட்டார் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைக்கும் ஒப்பந்தத்துக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஒப்புதலுக்கு பிறகுதான் இந்த ஆரம்ப பங்கு, சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் டாடா கேபிடல் நிறுவனத்தின் மதிப்பு 11 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. 2025 நிதியாண்டு முடிவுக்குள் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் இந்த முடிவை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் தரவுகளில் உயர் அடுக்கு வங்கியல்லாத நிதி நிறுவனமாகவே டாடா கேபிடல் உள்ளது. ஐபிஓ தயாராகி வரும் நிலையில் 2 கோடியே 30லட்சம் ஈக்விட்டி பங்குகள் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதில் குறிப்பிட்ட ஒரு பங்கு பழைய பங்குதாரர்களிடம் இருந்து பெறவும், சில பங்குகள் புதிதாகவும் வெளியிடப்பட இருக்கிறது. ஆரம்ப பங்கு வெளியீடு மட்டுமின்றி டாடா கேபிடல் நிறுவனம் தனது பங்குகளில் உரிமைகளை விற்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓவுக்கு அனைத்து ஒப்புதல்களும் கிடைக்கும்பட்சத்தில் நிதித்துறையில் நாட்டில் கிடைக்கும் அதிகபட்ச ஆரம்ப பங்கு இது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் 2023-ல் டாடா டெக்னாலஜீஸ் நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியிட்டது. டாடா கேபிடல் போலவே மற்றொரு மேல் அடுக்கு என்பிஎப்சி நிறுவனமான எச்டிஎப்சியும் தனது ஆரம்ப பங்குகளை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. அந்த திட்டம் 12,500 கோடி ரூபாயை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஜூன் மாதத்தில் டாடா கேபிடல், டாடா மோட்டார் பைனான்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் இடையே இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. டாடா கேபிடல் நிறுவனத்தின் 92.83 விழுக்காடு பங்குகள் தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்திடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *