Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
செய்தி

TCS எதிர்கால வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பிரதானமாக கருதுகிறது

இந்திய மென்பொருள் துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அதன் எதிர்கால வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பிரதானமாக கருதுகிறது என அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான கே.கிருத்திவாசன் தெரிவித்துள்ளார்.


கடந்த சில வருடங்களாக, தொழில்நுட்ப மாற்றங்கள், வாடிக்கையாளர்களின் தேவைகள், உலகளாவிய நிச்சயமற்ற சூழல் ஆகிய சவால்களை எதிர்கொண்டாலும், TCS தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்குக் காரணம், எதிர்காலத்திற்குத் தயாரான மூன்று தூண்களைக் கொண்ட வியூகம்.

அவை: AI-ஐ அதிகளவில் பயன்படுத்துதல், வாடிக்கையாளர்களுக்கு அருகில் கண்டுபிடிப்புகளை கொண்டு செல்லுதல், நாளைய திறன்களுக்கு ஊழியர்களை தயார்படுத்துதல்.
AI குறித்து, TCS நிறுவனம் உலகெங்கிலும் ஆய்வு மையங்களை நிறுவி உள்ளது.

வாடிக்கையாளர்களுடன் இணைந்து தீர்வுகளை உருவாக்கும் இந்த மையங்கள், பல்வேறு துறைகளுக்குத் தேவையான AI தீர்வுகளை விரைவாக வடிவமைத்து செயல்படுத்துகின்றன.
ஊழியர்களின் திறமையை மேம்படுத்த, ‘tcsAI’ என்ற ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இது அனைத்து ஊழியர்களுக்கும் AI தொடர்பான பயிற்சிகளை வழங்குகிறது. டெவலப்பர் கருவிகள் முதல் AI பயன்பாடுகள் வரை, ஒவ்வொரு ஊழியரும் AI-ஐ திறம்பட பயன்படுத்த இது உதவுகிறது.


NVIDIA, மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் TCS கூட்டு சேர்ந்துள்ளது. இதன் மூலம் தொலைத்தொடர்பு, உற்பத்தி, நிதி சேவை போன்ற துறைகளுக்குத் தேவையான AI தீர்வுகளை உருவாக்குகிறது.


விலைவாசி உயர்வு, விநியோகச் சங்கிலி பாதிப்புகள் போன்ற சவால்கள் இருந்தாலும், நிறுவனம் தனது லாபத்தை நிலையாகப் பராமரித்து வருகிறது. இதற்கு காரணம் செயல்பாட்டுத் திறனில் நிறுவனம் காட்டி வரும் ஒழுக்கம். வாடிக்கையாளரின் தேவைகளை துல்லியமாக நிறைவேற்றுவதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.


சவால்களுக்கு மத்தியில், TCS வலுவான நிதி பலத்துடன் செயல்படுகிறது. இது AI, கிளவுட், சைபர் செக்யூரிட்டி போன்ற அதிக வளர்ச்சி உள்ள துறைகளில் முதலீடு செய்ய உதவுகிறது.

சிங்கப்பூர், மெக்சிகோ, ஐரோப்பா போன்ற இடங்களில் புதிய கண்டுபிடிப்பு மையங்களை நிறுவி, வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை விரைவாக வழங்குகிறது.


கிளவுட் தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி, இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி, தற்சார்பு இந்தியாவுக்கு துணைபுரியும் வகையில் செமிகண்டக்டர் சிப்புகள் வடிவமைப்பது, குவாண்டம் கம்ப்யூட்டிங் மையத்தை உருவாக்குவது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *