Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
செய்தி

வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சி..

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் மோசமான அளவாக 85ரூபாய் 07 காசுகளாக வீழ்ச்சியை கண்டது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அதிகரிக்கப்பட்ட கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அமெரிக்க பெடரல் ரிசர்வ் குறைத்து வருகிறது. வரும் ஆண்டுகளிலும் குறைப்பு நடவடிக்கை தொடரும் என்று தகவல் வெளியானதால் அமெரிக்க டாலரின் மதிப்பு மேலும் வலுவடைந்தது. இந்தாண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2.20 % சரிந்துள்ளது. அமெரிக்க உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, கடன்கள்மீதான வட்டி விகிதத்தை கால்விழுக்காடு குறைத்துள்ளது. இதனால் கடன்வட்டி விகிதம் 4.25 முதல் 4.5%ஆக சரிந்துள்ளது. இந்த அளவு என்பது டிசம்பர் 2022 காலகட்டத்துக்கு பிறகு தற்போதுதான் குறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் கடன்களின் வட்டி விகிதம் குறைப்பை கவனமாக கையாளப்போவதாக ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவல் கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை வெளியே எடுப்பது, டாலர் வலுவடைவது உள்ளிட்ட காரணிகளால் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது. சீனாவின் யுவானும் சரிந்து வருவதால் அதன் எதிரொலியாகவும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இந்தியாவின் வெளிநாட்டுப் பண கையிருப்பு என்பது 654 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது கடந்த அக்டோபரில் 704 பில்லியன் டாலராக இருந்தது. அடுத்தாண்டு டிரம்ப் பதவியேற்றால் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதால், வெளிநாட்டு பண கையிருப்பை பாதுகாப்பாக அதிகரிக்கும் முயற்சிகளில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *