Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

அலைக்கற்றை ஏலத்தின் அப்டேட்..

காற்றுக்கும் காசு வாங்கும் சூழல் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பேச்சு அடிபட்டது தான் தற்போது அலைக்கற்றை ஏலமாக மாறியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. தொலை தொடர்புத்துறை அலைக்கற்றை ஏலத்தை வரும் மே 20 ஆம் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்த அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்று ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் சிம்கார்டு சேவைகளை செய்ய இயலும். இதன் ஒரு பகுதியாக ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு திறந்தநிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது e800மெகாஹெர்ட்ஸ், 900,1800,2100,2300,2500,3300 மெகா ஹர்ட்ஸ் மற்றும் 26 ஜிகா ஹர்ட்ஸ் அளவுள்ள அலைக்கற்றைகள் திறந்தநிலையில் ஏலம் இடப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலே கூறிய அலைக்கற்றைகளை ஏலம் எடுக்க தற்போது சந்தையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பிட்ட இந்த அளவுகள் கொண்ட அலைக்கற்றைகள் பெறுவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க சிம்கார்டு சேவை அளிக்கும் நிறுவனங்கள் திட்டம் தீட்டியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *