Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

அமேசானில் என்ன நடந்தது?

உலகில் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமேசான் நிறுவனம் உள்ளது. இந்த சூழலில் தொடர் நிதி இழப்புகள் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டது இந்த சூழலில் இந்தியாவில் பல்வேறு சேவைகளை அமேசான் அளித்து வருகிறது, இதில் பணியாற்றும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க அண்மையில் சப்தமே இல்லாமல் பலரை அமேசான் நிறுவனம் வீட்டுக்கு அனுப்பிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான புகாரை மத்திய தொழிலாளர் நலத்துறை ஏற்கனவே கேட்டிருந்தது. இதற்கு பதிலளித்த அமேசான் நிறுவனம்,நாங்களாக யாரையும் இந்தியாவில் பணிநீக்கம் செய்யவில்லை என்றும்
தனித்தனயாக அவரவர் விருப்பத்தின்பேரில்தான் விலக்கிக் கொண்டுவிட்டனர் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு மீண்டும் அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொழிலாள்ர் நலனில் துளியும் சமரசம் செய்யாத அந்த அமைப்பு, விதிகளை அமேசான் முறையாக பின்பற்றியுள்ளனவா, என்று ஆராயும் மத்திய அரசு, விதிகளை மீறி இருந்தால் அமேசான் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே அந்த நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட சில சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் மட்டும் அமேசான் நிறுவனம் தனது கல்வித்துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் உணவுத்துறையை மூடிவிட்ட நிலையில், 3-வதாக விநியோகஸ்த உரிமைகளையும் மூடத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *