ஐபிஓ விலையை நிர்ணயித்த ஏதெர் நிறுவனம்..
முன்னணி பைக் உற்பத்தி நிறுவனமாக உள்ள ஏதெர் நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலையை நிர்ணயித்துள்ளது. அதாவது ஒரு பங்கை மக்கள் வாங்க
Read Moreமுன்னணி பைக் உற்பத்தி நிறுவனமாக உள்ள ஏதெர் நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலையை நிர்ணயித்துள்ளது. அதாவது ஒரு பங்கை மக்கள் வாங்க
Read Moreநிதி சேவைகளை வழங்கி வரும் முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனம், பேங்க் பஜார் என்ற நிறுவனத்தின் பங்குகளில் 1 விழுக்காட்டை 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்
Read Moreஅமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் ஓபன் ஏஐ மற்றும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இடையே வாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் 6 ஆவது வர்த்தக நாளாக தொடர்ந்து செவ்வாய்க்கிழமை உயர்வு காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய பங்குச்சந்தைகளில் சாதக சூழல் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு
Read Moreமுன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றாக உள்ள எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனம் தனது 4 ஆவது காலாண்டில் 8 விழுக்காடு லாபத்தை பதிவு செய்துள்ளது. மொத்த லாபத்தின்
Read Moreஃபார்டியூன் ஹோட்டல்களுடன் ஐடிசி நிறுவனம் 14 வணிக ஒப்பந்தங்கள் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 7 புதிய சொத்துகளை வாங்கியிருப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள ஹோட்டல்கள்,
Read Moreவங்கிக்கு உள்ளேயே முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள இன்டஸ் இண்ட்வங்கி குறு நிதி வணிகத்தில் தனது சுதந்திரமான தணிக்கையில் EYக்கு தொடர்பு இல்லை என்று அறிவித்துள்ளது. அந்த வங்கியில்
Read Moreஉலகளவில் பரஸ்பர வரி விதிப்பு முறை சர்ச்சையாகி வரும் நிலையில், ஏதெர் நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டின் மதிப்பை குறைத்துள்ளது. அதன்படி தொடக்கத்தில் 3,100 கோடி
Read Moreஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமாக இருப்பது டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், இந்த நிறுவனத்துடன் லூபின் உள்ளிட்ட சில நிறுவனங்களின் மருந்துப்பொருட்கள் அமெரிக்காவில் சில இடங்களில் திரும்பப்பெறப்பட்டன.
Read Moreதிங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றபட்ட உயர்வு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 6லட்சம் கோடி ரூபாய் லாபம் ஏற்பட்டது.வாரத்தின் முதல் வர்த்தக நாளில் பங்குச்சந்தைகள் ஏற்றம் காணப்பட்டது.காலையில் ஏற்பட்ட முன்னேற்றம்
Read Moreஅமெரிக்க அதிபர் டிரம்புக்கும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவரான ஜெரோம் பாவெலுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் அமெரிக்க பங்குச்சந்தைகள் பெரியளவில் வீழ்ச்சியை கண்டுள்ளன. தங்கட்கிழமை
Read Moreஅமெரிக்காவுக்கும் -சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்க தயாரிப்பான போயிங் நிறுவன விமானங்களை வாங்குவதை சீனா தவிர்த்து வருகிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ள
Read Moreதங்க நகை அடகு வைத்துக்கொண்டு நிதி அளிக்கும் பிரபல நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 26 ரூபாய் இடைக்கால டிவிடன்ட்டாக அளிக்க
Read Moreகடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் விகிதம் 10 விழுக்காடு குறைந்திருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சரிவு
Read Moreமோட்டார் வாகன தயாரிப்பில் தனித்துவமாக திகழும் மும்பையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக ஒரு சிறப்பான தரமான திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. டாடா பவர்
Read Moreஇந்தியாவில் வரும் பருவமழை காலத்தில் இயல்பான அளவை விட அதிகம் மழைப்பொழிவு இருக்கும் என்று வெளியான தகவலை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை
Read Moreமுன்னணி வங்கிகளில் ஒன்றாக இருக்கும் இன்டஸ் இண்ட் வங்கியின் பங்குகள்செவ்வாய்க்கிழமை 8%வரை விலை உயர்ந்தது.கடந்தஒரு வாரத்தில் மட்டும் அந்த நிறுவனத்தின் பங்குகள் 20 விழுக்காடு விலை உயர்ந்துள்ளன.
Read Moreஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் அதன் புரோமோட்டர்களுக்கு செபி இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதியை தவறாக கையாண்ட புகாரில் இந்த நடவடிக்கையை செபி எடுத்துள்ளது.
Read Moreஇந்தியாவில் பிரபல நிதி நிறுவனமாக திகழும் பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனம், அடுத்ததாக தங்க நகை அடகு பெறும் வணிகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. தனிநபர் மற்றும் வியாபார தேவைகளுக்கு
Read More